பேரனை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொன்ற தாத்தா!
Oct 10, 2025, 01:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேரனை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொன்ற தாத்தா!

Web Desk by Web Desk
Jun 17, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மூட நம்பிக்கையால், பேரனை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து தாத்தாவே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உட்கோட்டை பகுதியை சேர்ந்த வீரமுத்து – ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதாவிற்கு சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 14ஆம் தேதி ‘குழந்தை காணவில்லை என தாய் சங்கீதா தேடியபோது, வீட்டுக்கு பின்புறம் இருந்த  தண்ணீர் பேரலில் இறந்த கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சித்திரை மாதம் குழந்தை பிறந்ததால் குடும்பத்திற்கு ஆபத்து என கூறி குழந்தையை கொன்றதாக குழந்தையின் தாத்தா வீரமுத்து ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: The grandfather killed his grandson by drowning him in a water barrel!
ShareTweetSendShare
Previous Post

மின்னல் வேகத்தில் சாலையை கடந்த புலி – சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு!

Next Post

திமுகவின் பி டீமாக செயல்படும் எடப்பாடி கே.பழனிசாமி!- டி.டி.வி தினகரன்

Related News

கோவில்பட்டி : மின் இணைப்பு வழங்காததால் சாணி பவுடருடன் வந்த பெண்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

2026 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

மதுரை : தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கிட்னி முறைகேடு வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

ஆராய்ச்சி, மேம்பாட்டில் வென்ற அமெரிக்கா – ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

அல்பேனியா : வழக்கு விசாரணையின் போது நீதிபதி சுட்டுக்கொலை!

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது!

விழுப்புரம் : பட்டா பெயர் மாற்ற ரூ.10,000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது!

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே தொடரும் மோதல் போக்கு!

கோவையின் புதிய அடையாளம் : நெரிசலை குறைக்குமா பிரம்மாண்ட பாலம்?

காலையில் வெறும் வயிற்றில் என்ன உணவுகளை சாப்பிடக் கூடாது? – சொல்கிறார் மருத்துவர் சுபம் வத்யா

அஜர்பைஜான் விமான விபத்திற்கு ரஷ்யாவே காரணம் – புதின் ஒப்புதல்!

11 ஆண்டுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ஸ்டார்க்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies