சர்வதேச யோகா தினம் வரும் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நீச்சல் வீரர்கள் யோகா செய்தனர்.
அப்போது யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் தொடர்பான பாதாகைகளை ஏந்தியபடி ஆற்று நீரில் யோகா செய்தனர்.