சுகாதாரத் துறை அலுவலகத்தில் ஜெ.பி.நட்டா ஆய்வு!
Sep 20, 2025, 07:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுகாதாரத் துறை அலுவலகத்தில் ஜெ.பி.நட்டா ஆய்வு!

Web Desk by Web Desk
Jun 20, 2024, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் சாஸ்திரி பவனில் அமைந்துள்ள மத்திய சுகாதாரத் துறை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் எளிதில் அணுகும் விதத்தில், சேவை மனப்பான்மையோடு செயல்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

வடமாநிலங்களில் நிலவும் வெப்ப அலை பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாக கூறிய ஜெ.பி.நட்டா, இது குறித்து அனைத்து மருத்துவமனைகளுக்கும் உரிய அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் நீர் ஆகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், நீர் இழப்பை போக்க தண்ணீர் அதிகம் பருக வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா வலியுறுத்தினார்.

Tags: J. P. Natta study in the health department office!
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் யோகா பயிற்சி!

Next Post

ஹைதராபாத்-மலேசியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

Related News

உலகில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது – பிரதமர் மோடி

மக்களை பற்றி சிந்திப்பவர்களையே எம்எல்ஏவாக தேர்ந்தெடுங்கள் – நிர்மலா சீதாராமன்

பாம்பன் பாலத்தில் சென்ற ரயிலில் இருந்து தவறி கடலில் விழுந்த இளைஞர்!

மும்பையில் சர்வதேச கப்பல் முனையத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

குப்பையில் இருந்த முக்கிய ஆவணங்கள் : மாவட்ட ஆட்சியர் அருணா அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் சுட்டுக் கொலை – 3 பேர் கைது!

நீலகிரி : தாவரவியல் பூங்காவில் சுற்றித்திரிந்த கரடி – பொதுமக்கள் அச்சம்!

வடமாநில வியாபாரிகளை மிரட்டிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்!

திருப்பதி நோக்கி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து!

பிரதமர் மோடியை படமாக வரைந்து பரிசளித்த சிறுவன்!

மதுரையில் பள்ளி மாணவர்களை நாய் கடித்த சம்பவத்தால் பெற்றோர்கள் அச்சம்!

நெல்லையில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் இளம் பெண்ணிடம் நகை பறிப்பு!

NPS-ல் தனியார் துறையினரை கவரும் மாற்றங்கள்!

நிகிதா அளித்த புகார் உண்மையானதா என்ற கோணத்தில் சிபிஐ விசாரணை!

தேஜாஸ் எம்கே-2 போர் விமானம் – முன்மொழிவை அனுப்பிய சஃப்ரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies