சர்வதேச யோகா தினம்! - யோகா பயிற்சியில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர்!
Jun 17, 2025, 04:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச யோகா தினம்! – யோகா பயிற்சியில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர்!

Web Desk by Web Desk
Jun 21, 2024, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

10வது சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் விழிப்புணர்வு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஆண்டு தோறும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. 10வது யோகா தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு யோகா பயிற்சிகள் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டு யோகா பயிற்சியை மேற்கொண்டார்.

இதேபோன்று, டெல்லி தியாகராஜ் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பி.எல்.வர்மா மற்றும் பிரல்ஹத் ஜோஷி ஆகியோர் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

டெல்லியில் மற்றொரு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் குமாரசாமி கலந்து கொண்டு பயிற்சியை மேற்கொண்டார்.

டெல்லி கரியப்பா பரேட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

டெல்லியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். கடற்படை வீரர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் லடாக்கின் லே பகுதியில் உள்ள கர்னல் சோனம் வாங்சுக் மைதானத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, கிழக்கு லடாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நாட்டின் வடக்கு எல்லையில் பனி படர்ந்த உயரமான பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் கடற்படை வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். கடற்படை வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்ட ட்ரோன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

Tags: State Chief Ministersetc. who participated in yoga training!சர்வதேச யோகா தினம்International Yoga Day! - Union Ministers
ShareTweetSendShare
Previous Post

4 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Next Post

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

Related News

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடுத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்!

சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம் : கூடுதல் டிஜிபி உச்சநீதிமன்றத்தில் முறையீடு!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளியில் இடுப்பளவிற்கு தேங்கிய கழிவுநீரால் மாணவர்கள் அவதி!

கள்ளக்குறிச்சியில் VHP அமைப்பினர் சார்பில் நடைபெற்ற வேல் யாத்திரை!

Load More

அண்மைச் செய்திகள்

ZS EV மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்கிய MG!

உதகையில் காற்றுடன் கனமழை – சுற்றுலா தலங்கள் மூடல்!

ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மாடல் விற்பனை தொடக்கம்!

பெங்களூரு : இளம் பெண்ணை அறைந்த ராபிடோ ஓட்டுநர் மீது எஃப்ஐஆர் பதிவு!

ராமநாதபுரம் : நம்புநாயகி அம்மன் கோயிலில் சௌமியா அன்புமணி சாமி தரிசனம்!

குஜராத் : தொடர் கனமழையால் கெலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies