குஜராத்தில் தொடங்கிய ரத்த சோகை நோய்க்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரம்!
Sep 10, 2025, 08:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் தொடங்கிய ரத்த சோகை நோய்க்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரம்!

Web Desk by Web Desk
Jun 23, 2024, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் அரிவாள் ரத்த சோகை நோய்க்கு எதிராக விழிப்புணர்வுப் பிரசாரத்தை அந்த மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

ரத்தத்தின் ஹீமோகுளோபினில், குளோபின் புரதச் சங்கிலியில் ஏற்படும் மாற்றத்தால் அரிவாள் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. அந்த வகையில், குஜராத் முழுவதும் 65 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

உலகம் முழுவதும் அரிவாள் ரத்த சோகை நோய் ஜூன் 19-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, குஜராத்தின் மாண்ட்வி தாலுகாவில் தொடங்கிய விழிப்புணர்வுப் பிரசாரம், ஜூலை 3-ஆம் தேதி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: gujaratsickle cell anemiawareness campaign against sickle cell anemia
ShareTweetSendShare
Previous Post

ஒலிம்பிக் தினம் : கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற மாரத்தான் போட்டி!

Next Post

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் : 42 பேர் பலி!

Related News

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies