சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் : தனியார் வசம் ஒப்படைக்க உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு!
Jul 7, 2025, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் : தனியார் வசம் ஒப்படைக்க உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு!

Web Desk by Web Desk
Jun 23, 2024, 05:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தைத் தனியார் வசம் ஒப்படைக்க உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. அதன்பின்னர், ஆறு ஆண்டுகள் கழித்து முதல்கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ சேவை தொடங்கியது.

பின்னர், அவுட்சோர்ஸிங் எனப்படும் அயலகப் பணி திட்டத்தின்கீழ் மெட்ரோ சேவையில் தனியாரும் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த வகையில் 50 சதவீத தனியார் ஊழியர்களுடன் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் சேமிக்கப்படுகிறது. இந்த நிலையில், பூந்தமல்லி முதல் போரூர் வரை நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களை தனியார் நிர்வகிக்க வழிவகை செய்யும் இந்தத் தீர்மானத்துக்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Metro Rail projectChennai Metro Rail Phase 2high level committee meet
ShareTweetSendShare
Previous Post

கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறாதது வேதனை அளிக்கிறது : ஜி.கே. வாசன்

Next Post

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் புதிய சட்டங்கள் அவசியம் : மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு!

Related News

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் – தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது : ராஜ்நாத் சிங்

எழில் கொஞ்சும் மெரினா கடற்கரை : நீலக்கொடி அந்தஸ்து பெற தீவிர முயற்சி!

நாமக்கல்லில் ZAAROZ செயலியை தொடங்கிய ஹோட்டல் உரிமையாளர்கள்!

பாதுகாப்புத்துறையில் ரூ.2 லட்சம் கோடி ஒப்பந்தத்துக்கு இந்தியா இலக்கு : பாதுகாப்புத்துறை செயலாளர்

Load More

அண்மைச் செய்திகள்

S.J.சூர்யாவின் கில்லர் படத்திற்கு இசையமைக்கும் A.R.ரஹ்மான்!

புரி ஜெகநாத் – விஜய் சேதுபதி கூட்டணியில் படப்பிடிப்பு தொடக்கம்!

யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

பிரதீப் ரங்கநாதனின் DUDE படத்தை ரூ.25 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்!

காந்தாரா – 2 அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ்!

வல்லக்கோட்டை  : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா!

விஷ்ணு விஷால் மகளுக்கு மிரா என பெயர் சூட்டிய அமீர்கான்!

கேரளா : கட்டடம் இடிந்து விபத்து – பாஜகவினர் போராட்டம்!

சேலம் : கோட்டை மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்!

ஹிராகுட் அணையில் இருந்து நீர் திறப்பு – ஆர்ப்பரித்து பாயும் தண்ணீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies