சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் : தனியார் வசம் ஒப்படைக்க உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு!
Aug 21, 2025, 11:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் : தனியார் வசம் ஒப்படைக்க உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு!

Web Desk by Web Desk
Jun 23, 2024, 05:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தைத் தனியார் வசம் ஒப்படைக்க உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. அதன்பின்னர், ஆறு ஆண்டுகள் கழித்து முதல்கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ சேவை தொடங்கியது.

பின்னர், அவுட்சோர்ஸிங் எனப்படும் அயலகப் பணி திட்டத்தின்கீழ் மெட்ரோ சேவையில் தனியாரும் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த வகையில் 50 சதவீத தனியார் ஊழியர்களுடன் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் சேமிக்கப்படுகிறது. இந்த நிலையில், பூந்தமல்லி முதல் போரூர் வரை நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களை தனியார் நிர்வகிக்க வழிவகை செய்யும் இந்தத் தீர்மானத்துக்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Metro Rail projectChennai Metro Rail Phase 2high level committee meet
ShareTweetSendShare
Previous Post

கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறாதது வேதனை அளிக்கிறது : ஜி.கே. வாசன்

Next Post

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் புதிய சட்டங்கள் அவசியம் : மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies