"கள்ளக்குறிச்சி சம்பவத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது" - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
Sep 10, 2025, 08:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“கள்ளக்குறிச்சி சம்பவத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

Web Desk by Web Desk
Jun 25, 2024, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“மற்ற ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்தாண்டு போதையினால் இருண்ட நிகழ்வு கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ளது” எனவும், “இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் போதைப் பொருள் எதிர்ப்பு தின நிகழ்வு நடைபெற்றது. இதில், சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான பதாகையை ஆளுநர் ஆர்.என் ரவி வெளியிட்டார்.

மேலும், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகையை பொதுமக்களுக்கு அவர் வழங்கினார். நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்என். ரவி, “போதைப் பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருவதால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது” எனவும், இதன் மூலம் கலாசாரம் பாதிக்கப்படுகிறது என்றும் வேதனை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், “போதைப் பொருட்கள் தமிழகத்தை பெரிய அளவில் பாதிக்கிறது” எனவும், “போதைப் பொருளுக்கு அடிமையாகி பல குற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளன” என்றும் குறிப்பிட்டார்.

“மற்ற ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்தாண்டு போதையினால் இருண்ட நிகழ்வு கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ளது” எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவின் வேதனையுடன் கூறினார்.

Tags: "The incident of fraud cannot be accepted" - Governor RN Ravi's speech
ShareTweetSendShare
Previous Post

ஒபாமா சகோதரி மீது கண்ணீர்புகை வீச்சு!

Next Post

மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திக்கச் சென்ற ஜான் பாண்டியன்!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies