ராகுல் காந்தி போன்று விதிகளை மீறி செயல்பட வேண்டாம் என பிரதமர் அறிவுறுத்தல்!- கிரண் ரிஜிஜு
Sep 16, 2025, 03:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தி போன்று விதிகளை மீறி செயல்பட வேண்டாம் என பிரதமர் அறிவுறுத்தல்!- கிரண் ரிஜிஜு

Web Desk by Web Desk
Jul 2, 2024, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒவ்வொரு எம்பியும் கட்சி வேறுபாடின்றி நாட்டிற்கு சேவையாற்றுவதை முதல் கடமையாக பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது தேசிய ஜனநாயக எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி ஒரு மந்திரத்தை வழங்கியதாக தெரிவித்தார். நாடாளுமன்ற நடத்தை விதிகளை எம்பிக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும், ராகுல் காந்தி போன்று விதிகளை மீறி செயல்பட வேண்டாம் எனவும் பிரதமர் அறிவுறுத்தியதாக கூறினார்.

எம்பிக்கள் தகவல்களை சரி பார்த்து பேச வேண்டும் என்றும், ஊடகங்களில் தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் அறிவுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார். பாஜக கூட்டணியின் வெற்றியை ஏற்க முடியாமல் காங்கிரஸ் தவிப்பதாக பிரதமர் மோடி விமர்சித்ததாகவும் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.

Tags: Prime Minister advises not to break the rules like Rahul Gandhi!- Kiran Rijiju
ShareTweetSendShare
Previous Post

தமிழக மீனவர்கள் 25 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு!

Next Post

நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நீதிமன்றங்கள் உணர்த்துகின்றன!- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

Related News

சிவகங்கை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருத்துவக்கழிவு ஆலை திறக்க மக்கள் எதிர்ப்பு!

கள்ளக்குறிச்சி : சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனிப்பிரிவு தலைமைக் காவலர் கைது!

சென்னை : கனமழை காரணமாக வேரோடு சாய்ந்த மரங்கள்!

சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

நாடாளுமன்றத்தில் 14 கோடி ரூபாய் செலவில் நவீன பாதுகாப்பு அம்சங்கள்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகும் ஃபீனிக்ஸ் படம்!

10 நாட்களில் ரூ.32.15 கோடி வசூலித்த லிட்டில் ஹார்ட்ஸ் படம்!

மக்களின் வரவேற்பை பெற்று வரும் கிஷ்கிந்தாபுரி!

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குநர், நடிகர் பாசில் ஜோசப்!

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி!

ராணிப்பேட்டை : குப்பையில் வீசப்பட்ட முன்னாள் தலைவர்கள் புகைப்படம் – பேரூராட்சி தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

சி.பி. ராதாகிருஷ்ணனை நிர்வாகிகளுடன் சந்தித்த இபிஎஸ்!

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

MYTHRI MOVIE MAKERS நிறுவனத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

2வது முறையாக கிராண்ட் சுவிஸ் பட்டம் வென்று வைஷாலி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies