கும்பகோணம் பள்ளி தீ விபத்து! - 20-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு!
Nov 1, 2025, 12:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து! – 20-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு!

Web Desk by Web Desk
Jul 16, 2024, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்ததன் இருபதாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில், 94 குழந்தைகள் உடல் கருகி கருகி உயிரிழந்தனர்.

இந்த கோர சம்பவத்தின் இருபதாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், தீ விபத்து நிகழ்ந்த பள்ளியின் முன்பு நடைபெற்ற நிகழ்வில், குழந்தைகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, பலியான குழந்தைகளின் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவுச் சின்னத்திலும், அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags: Kumbakonam school fire! - 20th anniversary celebration today!
ShareTweetSendShare
Previous Post

காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஒத்துழைப்போம்! – டி.கே. சிவகுமார்

Next Post

தங்க நகை மோசடி: ஒருவர் கைது மேலும் ஒருவருக்கு வலைவீச்சு!

Related News

திருத்தணி – கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆர்ய சமாஜம் அமைப்பு இந்தியாவின் வேத பாரம்பரியத்தை பாதுகாத்தது – பிரதமர் மோடி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூங்கவில்லை, கண்ணீர் சிந்துகிறேன் – செங்கோட்டையன் உருக்கம்!

கோயம்பேட்டில் போக்குவரத்து காவலர்களிடம் மது போதையில் பெண் வாக்குவாதம்!

வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

அரசன் திரைப்பட வீடியோவை பயன்படுத்தி அவதூறு – தவெக புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

கடல் கடந்து ஆட்சி செய்த முதல் பேரரசர் ராஜராஜ சோழன் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஆண்டிப்பட்டி அருகே மாலை அணிபவர்களுக்காக வேஷ்டி, சேலை உற்பத்தி பணிகள் தீவிரம்!

கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நீதிமன்றம் கேள்வி!

அம்பத்தூர் அருகே மயான சுற்றுச்சுவர் அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்!

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பது பெரும் சவாலாக உள்ளது – தேர்வர்கள் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் நலத்திட்டங்கள் – நாமக்கல் நகரில் பாஜகவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்!

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா – சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜம் அமைப்பு வேத பாரம்பரியத்தை பாதுகாத்தது – பிரதமர் மோடி

தனிக்கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை – அண்ணாமலை திட்டவட்டம்!

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies