டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் புகுந்த வெள்ளம் : நீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி!
Sep 24, 2025, 03:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் புகுந்த வெள்ளம் : நீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி!

Web Desk by Web Desk
Jul 28, 2024, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியிலுள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் புகுந்த வெள்ள நீரில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

டெல்லி முழுவதும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பழைய ராஜேந்தர் நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதில், 2 மாணவிகள், ஒரு மாணவர் என 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் வெள்ள நீரை வெளியேற்றி 3 பேரின் சடலங்களையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி கல்வியமைச்சர் அதிஷி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அரசின் அலட்சியமே 3 மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமென குற்றச்சாட்டிய மாணவர்கள், இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: IAS training center Delhiflood in ias training center
ShareTweetSendShare
Previous Post

பொறியியல் சேர்க்கையில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு : நாளை தொடக்கம்!

Next Post

நில மோசடி புகார் : வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜூக்கு வரும் 31 -ஆம் தேதி வரை காவல்!

Related News

தற்சார்பு பாரதத்தை நோக்கி : GOOGLE MICROSOFT-க்கு மாற்றாக களமிறங்கும் ZOHO!

துபாய் : தீயை அணைக்க பிரத்யேக டிரோன்கள்!

காவல் நிலைய மரணம் : உதவி ஆய்வாளர், இரண்டு தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை!

இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் ஜெர்மனி தனித்து நிற்கிறது : ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன்

கொடைக்கானல் : கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று நேரில் ஆய்வு செய்த பாஜக குழு!

ஜிஎஸ்டி குறைப்பு முதல் நாளில் கார்களின் விற்பனை உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

தெலங்கானா : பப்பிற்குள் புகுந்து பவுன்சர்களை தாக்கிய இளைஞர்கள்!

ரகசா அதிதீவிர புயலால் பலத்த சேதம்!

மதுரை : பூட்டப்பட்டு கிடந்த கழிவறைகளை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

ஸ்பெயின் புறப்பட்ட நடிகர் அஜித்!

தைவானை உலுக்கிய ரகசா புயல் – பலி 14ஆக உயர்வு!

பாகிஸ்தானில் ரயிலை குறிவைத்து பலூச் விடுதலை அமைப்பு தாக்குதல்!

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா – களைகட்டிய மலர் கண்காட்சி!

மடப்புரம் கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள்!

டிரம்ப், மெலினா தம்பதி சென்ற போது பழுதாகி நின்ற எஸ்கலேட்டர்!

இந்தியாவின் தீவிர பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் – உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies