டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் புகுந்த வெள்ளம் : நீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி!
Aug 6, 2025, 06:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் புகுந்த வெள்ளம் : நீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி!

Web Desk by Web Desk
Jul 28, 2024, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியிலுள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் புகுந்த வெள்ள நீரில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

டெல்லி முழுவதும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பழைய ராஜேந்தர் நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதில், 2 மாணவிகள், ஒரு மாணவர் என 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் வெள்ள நீரை வெளியேற்றி 3 பேரின் சடலங்களையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி கல்வியமைச்சர் அதிஷி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அரசின் அலட்சியமே 3 மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமென குற்றச்சாட்டிய மாணவர்கள், இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: IAS training center Delhiflood in ias training center
ShareTweetSendShare
Previous Post

பொறியியல் சேர்க்கையில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு : நாளை தொடக்கம்!

Next Post

நில மோசடி புகார் : வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜூக்கு வரும் 31 -ஆம் தேதி வரை காவல்!

Related News

பழனி அருகே சிசிடிவி கேமரா மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து : உச்சநீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : ஆக்சிஜன் சிலிண்டர் ஆலையில் வெடி விபத்து – 2 தொழிலாளர்கள் பலி!

நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் – சிதிலமடைந்த வாழ்க்கை!

எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது – நகை பறிமுதல்!

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : கைதான 5 காவலர்களிடம் சிபிஐ விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி தரவரிசை: டாப் 5ல் இடம்பிடித்த ஜெய்ஸ்வால்!

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் – ஓவல் இன்விசிபிள்ஸ் அணி வெற்றி!

ஒட்டுமொத்த கிராமமே காலி : அடிப்படை வசதி இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

பல ஆயிரம் கோடி “அவுட்” : ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு!

மகனுடன் ஏழுமலையானை வழிபட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன்!

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கிய செய்தி நாளிதழ் நகல் வெளியீடு!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு செல்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உத்தராகண்ட் சிவனின் சிலையை தொட்டு பாயும் கங்கை!

கோவை : காவல் நிலையத்தில் 50 வயதுடைய நபர் தற்கொலை!

மதராஸி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies