ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த தீரன் சின்னமலை : மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!
Aug 3, 2025, 04:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த தீரன் சின்னமலை : மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

Web Desk by Web Desk
Aug 3, 2024, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆதிக்கச் சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் தீரன் சின்னமலை என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ்  தள பதிவில், இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்ததை, அன்றைய காலகட்டத்தில் துணிச்சலுடன் எதிர்கொண்ட, சுதந்திர போராட்ட வீரர் ‘ மாவீரன் தீரன் சின்னமலை’ அவர்களின் 219-வது நினைவு தினம் இன்று.

நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் தீவிரமடையும் காலத்திற்கு முன்பே, தனது பாணியிலான செயல்பாடுகள் மூலம், ஆதிக்கச் சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தார்.

1800-ஆம் ஆண்டுகளில், ஈரோடு மற்றும் அறச்சலூர் பகுதிகளில் ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராக போர் புரிந்து, பெரும் வெற்றி கண்டார். சுதந்திரத் தாகத்துடன், தங்களது இன்னுயிர் நீத்த பல்லாயிரக்கணக்கான தியாகிகளுக்கு முன்னோடியாய் வாழ்ந்து மறைந்த, ‘மாவீரன் தீரன் சின்னமலை’ அவர்களது வீர வரலாற்றைப் போற்றி வணங்கிடுவோம்.

Tags: Maveeran Theeran ChinnamalaiArachalurcentral minister l muruganThiran Chinnamalai anniversary
ShareTweetSendShare
Previous Post

விரைவில் இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் : சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

Next Post

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்த மூதாட்டிக்கும், பேத்திக்கும் பாதுகாப்பாக நின்ற காட்டு யானைகள்!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies