ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த தீரன் சின்னமலை : மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!
Jun 18, 2025, 12:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த தீரன் சின்னமலை : மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

Web Desk by Web Desk
Aug 3, 2024, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆதிக்கச் சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் தீரன் சின்னமலை என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ்  தள பதிவில், இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்ததை, அன்றைய காலகட்டத்தில் துணிச்சலுடன் எதிர்கொண்ட, சுதந்திர போராட்ட வீரர் ‘ மாவீரன் தீரன் சின்னமலை’ அவர்களின் 219-வது நினைவு தினம் இன்று.

நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் தீவிரமடையும் காலத்திற்கு முன்பே, தனது பாணியிலான செயல்பாடுகள் மூலம், ஆதிக்கச் சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தார்.

1800-ஆம் ஆண்டுகளில், ஈரோடு மற்றும் அறச்சலூர் பகுதிகளில் ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராக போர் புரிந்து, பெரும் வெற்றி கண்டார். சுதந்திரத் தாகத்துடன், தங்களது இன்னுயிர் நீத்த பல்லாயிரக்கணக்கான தியாகிகளுக்கு முன்னோடியாய் வாழ்ந்து மறைந்த, ‘மாவீரன் தீரன் சின்னமலை’ அவர்களது வீர வரலாற்றைப் போற்றி வணங்கிடுவோம்.

Tags: central minister l muruganThiran Chinnamalai anniversaryMaveeran Theeran ChinnamalaiArachalur
ShareTweetSendShare
Previous Post

விரைவில் இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் : சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

Next Post

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்த மூதாட்டிக்கும், பேத்திக்கும் பாதுகாப்பாக நின்ற காட்டு யானைகள்!

Related News

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தவறான தகவல்கள் பரப்புவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் – நயினார் நாகேந்திரன்

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதி!

ஈரோட்டில் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் இரும்பு ராடு வைக்கப்பட்ட சம்பவம் – போலீஸ் விசாரணை!

எர்ணாகுளத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீர் – 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது – டிரம்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர் மோடி!

தேனியில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி பாஜக சார்பில் வேல் பூஜை!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை முருக பக்தர்கள் மாநாடு குறித்த பாடல் – நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செய்தி முதல்வருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – எல்.முருகன்

புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதனை மறுபரிசீலணை செய்ய வேண்டும் – ஜெக்தீப் தன்கர்

ஈரானால் 3 ஆண்டுகளில் அணுகுண்டு தயாரிக்க முடியும் – அமெரிக்க உளவுத்துறை கணிப்பு!

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரானின் வான்வெளி உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா தாக்க முற்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அந்நாட்டின் முகாம்களை தாக்க ஈரான் திட்டம்!

பிரதமர் மோடி கனடா பிரதமர் சந்திப்பு – எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை!

ஜி-7 உச்சி மாநாடு – மெக்சிகோ புதிய அதிருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஜி-7 உச்சி மாநாட்டின் முக்கிய கனிம செயல் திட்டம் – இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies