நிலச்சரிவில் நண்பர்களை இழந்த மாணவருக்கு நண்பரான தன்னார்வல மாணவர்!
Aug 5, 2025, 07:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலச்சரிவில் நண்பர்களை இழந்த மாணவருக்கு நண்பரான தன்னார்வல மாணவர்!

Web Desk by Web Desk
Aug 4, 2024, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாடு நிலச்சரிவில் நண்பர்களை இழந்த மாணவருக்கு தன்னார்வ சிறுவன் நண்பரான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயநாடு மாவட்டம் சூரல்மலையை சேர்ந்த அபிஜித், நிலச்சரிவில் தனது பள்ளி நண்பர்களை பறிகொடுத்தார். இதையடுத்து மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்ட அபிஜித் மற்றும் அவரது குடும்பத்தினர், மேம்பாடி முகாமில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, முகாமிற்கு சென்ற தன்னார்வலரான சிறுவனான அஜ்மல், அபிஜித்துக்கு நண்பரானார். இதனைத்தொடர்ந்து நட்பின் வெளிப்பாடாக அபிஜித்துக்கு, அஜ்மல் கேரம் போர்டு வாங்கிக் கொடுத்தார். மேலும் அபிஜித்தின் படிப்புக்கு உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags: A volunteer student became a friend to a student who lost friends in the landslide!
ShareTweetSendShare
Previous Post

சேவா பாரதி அமைப்பை பாராட்டிய கிறிஸ்தவ பாதிரியார்!

Next Post

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி!

Related News

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பிரதமருக்கு பாதுகாப்பு அளித்த பெண் அதிகாரி : வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம்!

கடன் வாங்கி வெளிநாட்டில் படிக்க போகாதீங்க…! : சுருங்கும் IT வேலைகள் – எச்சரிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 4 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பேரழிவுகளை முன்பே கணித்த காமிக்ஸ் எழுத்தாளர் : நவீன நாஸ்ட்ரடாமஸ் என கொண்டாடப்படும் “ரியோ டாட்சுகி”!

அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 ஆபரேஷன் : களை எடுக்கப்பட்ட பயங்கரவாதிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கமல்ஹாசன் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் : தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் : நயினார் நாகேந்திரன்

சீன ஆக்கிரமிப்பு குறித்த தனது கூற்று சொந்தமாக உருவாக்கியதா என ராகுல் காந்தி சொல்ல வேண்டும்? : கிரண் ரிஜிஜூ

கேரளா : சிறுவர் பூங்காவில் ராட்டினம் சுற்றி விளையாடிய காட்டு யானை!

ஒடிசா : மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை – நகைகள், பணம் கண்டுபிடிப்பு!

குளித்தலை : தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் – ஆடவர் இரட்டையர் இணை சாம்பியன்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – இந்தியா திரில் வெற்றி!

பீகார் : கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பெண் பலி – இருவர் படுகாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies