நீரேற்று நிலைய ஊழியரை கொலை செய்த மர்ம நபர்கள்!
Aug 22, 2025, 09:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீரேற்று நிலைய ஊழியரை கொலை செய்த மர்ம நபர்கள்!

Web Desk by Web Desk
Aug 10, 2024, 04:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே மதுபோதையில் இருந்த நீரேற்றும் நிலைய ஊழியரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

முசுண்டப்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ், காவேரி கூட்டு குடிநீர் நீரேற்றும் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நீரேற்று நிலையம் அருகே சிலர் மது அருந்தியுள்ளனர். இதற்கு தங்கராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், மது பாட்டிலை உடைத்து தங்கராஜ் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே தங்கராஜ் உயிரிழந்தார்.

கொலையாளிகளை உடனே கண்டுபிடிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார், சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். பின்னர், வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Mysterious persons killed the water station employee!
ShareTweetSendShare
Previous Post

ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா!

Next Post

டெலிவரி ஊழியர்கள் சீருடை அணியாத போலீசார்! – போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர்

Related News

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

ஆத்தூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நெய்வேலி திரையரங்கில் கேப்டன் பிரபாகரன் படம் பார்த்த பிரேமலதா விஜயகாந்த்!

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி – சீனாவின் எந்த பகுதியையும் இந்தியா இனி தாக்கலாம்!

பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை – உச்ச நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கூவத்தூர் அனிருத் இசை நிகழ்ச்சி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையின் பிரதான சாலைகளில் மழைநீர் தேக்கம் – வாகன ஓட்டிகள் அவதி!

தமிழக வெற்றி கழகம் 3 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் – அர்ஜுன் சம்பத்

அம்பாசமுத்திரம் அருகே தெரு நாய் கடித்ததில் 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்!

கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு – அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்!

2 லிட்டர் வாங்கினால் ஒரு லிட்டர் இலவசம் – பொன்னமராவதி அருகே பெட்ரோல் நிலையத்தில் குவிந்த வாகனங்கள்!

காது, மூக்கில் நகை இருந்தால் ரூ.1000 கிடையாது – அமைச்சரின் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடிய துணை முதல்வர் – மேசையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உறுப்பினர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies