நீரேற்று நிலைய ஊழியரை கொலை செய்த மர்ம நபர்கள்!
Mar 20, 2026, 10:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீரேற்று நிலைய ஊழியரை கொலை செய்த மர்ம நபர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 10, 2024, 04:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே மதுபோதையில் இருந்த நீரேற்றும் நிலைய ஊழியரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

முசுண்டப்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ், காவேரி கூட்டு குடிநீர் நீரேற்றும் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நீரேற்று நிலையம் அருகே சிலர் மது அருந்தியுள்ளனர். இதற்கு தங்கராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், மது பாட்டிலை உடைத்து தங்கராஜ் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே தங்கராஜ் உயிரிழந்தார்.

கொலையாளிகளை உடனே கண்டுபிடிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார், சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். பின்னர், வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Mysterious persons killed the water station employee!
ShareTweetSendShare
Previous Post

ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா!

Next Post

டெலிவரி ஊழியர்கள் சீருடை அணியாத போலீசார்! – போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர்

Related News

வளைகுடாவில் பற்றி எரியும் எரிவாயு வயல்கள்: எப்போது அணையும் அமெரிக்கா – ஈரான் போர் ? – சிறப்பு தொகுப்பு!

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies