ஜெய்பூர் பேரணியில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா பங்கேற்பு!
Jan 16, 2026, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெய்பூர் பேரணியில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா பங்கேற்பு!

மிக உயரமான ரயில்வே மேம்பாலத்தில், 750 மீட்டர் நீள பிரம்மாண்ட தேசிய கொடியுடன் மாணவர்கள் பேரணி!

Murugesan M by Murugesan M
Aug 14, 2024, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தேசிய கொடியுடன் பேரணி நடைபெற்றது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள்தோறும் தேசிய கொடியேற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையொட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற பேரணியில் அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா பங்கேற்றார்.

ஹரியானா மாநிலம் கர்னலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் நயப் சிங் சைனி பங்கேற்று, தேசிய கொடியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் சிஆர்பிஎஃப் வீரர்கள், இருசக்கர வாகனத்தில் மூவர்ண கொடியுடன் வலம் வந்து, சுதந்திர தினத்தன்று வீடுகள்தோறும் தேசிய கொடியேற்றுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட ரியாசியில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே மேம்பாலத்தில், 750 மீட்டர் நீள பிரம்மாண்ட தேசிய கொடியுடன் மாணவர்கள் அணிவகுத்து சென்றனர்.

Tags: On the highest railway flyoverstudents rally with a huge 750 meter long national flag!
ShareTweetSendShare
Previous Post

இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்தை துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

Next Post

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி!

Related News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies