ஜெய்பூர் பேரணியில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா பங்கேற்பு!
Aug 24, 2025, 12:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெய்பூர் பேரணியில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா பங்கேற்பு!

மிக உயரமான ரயில்வே மேம்பாலத்தில், 750 மீட்டர் நீள பிரம்மாண்ட தேசிய கொடியுடன் மாணவர்கள் பேரணி!

Web Desk by Web Desk
Aug 14, 2024, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தேசிய கொடியுடன் பேரணி நடைபெற்றது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள்தோறும் தேசிய கொடியேற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையொட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற பேரணியில் அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா பங்கேற்றார்.

ஹரியானா மாநிலம் கர்னலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் நயப் சிங் சைனி பங்கேற்று, தேசிய கொடியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் சிஆர்பிஎஃப் வீரர்கள், இருசக்கர வாகனத்தில் மூவர்ண கொடியுடன் வலம் வந்து, சுதந்திர தினத்தன்று வீடுகள்தோறும் தேசிய கொடியேற்றுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட ரியாசியில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே மேம்பாலத்தில், 750 மீட்டர் நீள பிரம்மாண்ட தேசிய கொடியுடன் மாணவர்கள் அணிவகுத்து சென்றனர்.

Tags: On the highest railway flyoverstudents rally with a huge 750 meter long national flag!
ShareTweetSendShare
Previous Post

இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்தை துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

Next Post

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி!

Related News

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை!

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

பாரிவேந்தர் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை!

உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு – பாஜக கண்டனம்!

டெல்லி வந்த பிஜி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 16000 கன அடியாக உயர்வு!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அருகே பேட்டரி கார் அணிவகுப்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லாதது குறித்த கேள்வி – திணறிய சுகாதாரத்துறை அமைச்சர்!

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies