இந்துக்கள் கொல்லப்படுவதற்கு குரல் கொடுக்காதது வேதனை அளிக்கிறது! - இந்து முன்னணி தலைவர் வி.பி.ஜெயக்குமார்
Jun 17, 2025, 07:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இந்துக்கள் கொல்லப்படுவதற்கு குரல் கொடுக்காதது வேதனை அளிக்கிறது! – இந்து முன்னணி தலைவர் வி.பி.ஜெயக்குமார்

Web Desk by Web Desk
Aug 14, 2024, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் இந்துக்கள் வன்கொடுமை செய்யப்படுவதற்கு எந்த அரசியல் அமைப்பும் குரல் கொடுக்கவில்லை என இந்து முன்னணி தலைவர் வி.பி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்காத பலர் பாலஸ்தீனத்தில் பிரச்சினை என்றால் குரல் கொடுப்பதாக தெரிவித்தார்.

வங்கதேச விவகாரத்தை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள ஜெயக்குமார், அண்டை நாட்டில் மக்கள் பாதிக்கப்படும்போது அதற்கு குரல் எழுப்பக்கூட அனுமதி மறுப்பது வேதனையளிப்பதாகவும் கூறியுள்ளார்.

விளம்பரம் செய்வதில் திமுக அரசு மும்முரமாக இருப்பதாக விமர்சித்துள்ள அவர், ஆயிரம் ரூபாயை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: It is painful not to give voice to the killing of Hindus! - Hindu Front leader VP Jayakumar
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி!

Next Post

வங்கதேசத்தில் இந்துக்கள்- ராணுவ வீரர்கள் இடையே கைகலப்பு!

Related News

ரீல்ஸ் மோகம் – விஷப் பாம்புக்கு முத்தமிட முயன்றவர் மருத்துவமனையில் அனுமதி!

சைப்ரஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கனடா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

12-ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாடு : இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட விவகாரம் – பாஜக ஆர்பாட்டம்!

மதிமுக அலுவலகம் மீது மர்ம நபர் தாக்குதல்!

தஞ்சையில் விவசாயிகள் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராம் கைது!

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies