இந்துக்கள் கொல்லப்படுவதற்கு குரல் கொடுக்காதது வேதனை அளிக்கிறது! - இந்து முன்னணி தலைவர் வி.பி.ஜெயக்குமார்
Jan 15, 2026, 10:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்துக்கள் கொல்லப்படுவதற்கு குரல் கொடுக்காதது வேதனை அளிக்கிறது! – இந்து முன்னணி தலைவர் வி.பி.ஜெயக்குமார்

Murugesan M by Murugesan M
Aug 14, 2024, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் இந்துக்கள் வன்கொடுமை செய்யப்படுவதற்கு எந்த அரசியல் அமைப்பும் குரல் கொடுக்கவில்லை என இந்து முன்னணி தலைவர் வி.பி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்காத பலர் பாலஸ்தீனத்தில் பிரச்சினை என்றால் குரல் கொடுப்பதாக தெரிவித்தார்.

வங்கதேச விவகாரத்தை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள ஜெயக்குமார், அண்டை நாட்டில் மக்கள் பாதிக்கப்படும்போது அதற்கு குரல் எழுப்பக்கூட அனுமதி மறுப்பது வேதனையளிப்பதாகவும் கூறியுள்ளார்.

விளம்பரம் செய்வதில் திமுக அரசு மும்முரமாக இருப்பதாக விமர்சித்துள்ள அவர், ஆயிரம் ரூபாயை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: It is painful not to give voice to the killing of Hindus! - Hindu Front leader VP Jayakumar
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி!

Next Post

வங்கதேசத்தில் இந்துக்கள்- ராணுவ வீரர்கள் இடையே கைகலப்பு!

Related News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies