ஜப்பான் ஒபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய முன்னணி வீரர் வீராங்கனைகள் அறிவித்தது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 20-ம் தேதி யோகோஹகா நகரில் நடைபெற இருக்கும் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய முன்னணி வீரர் வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர்.
இந்நிலையில் லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய் மற்றும் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் போட்டியிலிருந்து விலகுவதாக தகவல் வெளியானதால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.