போர்ட்டோ ரிக்கோவில் ஏற்பட்ட எர்னஸ்டோ சூறாவளியால் ஏராளமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
வானிலை மையம் தெரிவித்தப்படி எர்னஸ்டோ என்ற கடும் புயல் போர்ட்டோரிக்கோவில் உருவாகி கரையை கடந்தது.
இதன் தாக்கத்தில் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. அதிகமான காற்று வீசியதில் வீடுகளின் மேற்கூரையும் அடித்து செல்லப்பட்டது, குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.