தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை தொற்று நோய் பாதிப்பு இல்லை!
Jul 26, 2025, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை தொற்று நோய் பாதிப்பு இல்லை!

Web Desk by Web Desk
Aug 16, 2024, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை தொற்று நோய் பாதிப்பு இல்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய் என்றும், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 2022ல் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கம்மை தொற்று 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதாகவும், குரங்கம்மை தொற்றால் ஆப்பிரிக்கா நாடுகளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்பிரிக்காவில் அதிகரித்து வரும் குரங்கு அம்மை நோய் பாதிப்பால், அவசர சுகாதார நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதாகவும், தமிழகத்தில் குரங்கு அம்மை தொற்று நோய் பாதிப்பு இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 21 நாட்களில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று வந்த பயணிகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, நிணநீர் கணுக்கள் வீக்கம் உள்ளவர்களுக்கு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையங்களில் சோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள பொது சுகாதாரத்துறை
துறைமுகங்கள் வழியாக வரும் பயணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

Tags: So far there is no monkey measles infection in Tamil Nadu!
ShareTweetSendShare
Previous Post

வாஜ்பாய் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் திரௌபதி முர்மு!

Next Post

நாடு முழுவதும் 24 மணிநேரம் மருத்துவ சேவைகள் ரத்து அறிவிப்பு!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies