பச்சிளம் குழந்தையை விற்ற தந்தை கைது!
Aug 11, 2025, 04:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பச்சிளம் குழந்தையை விற்ற தந்தை கைது!

Web Desk by Web Desk
Aug 16, 2024, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை வியாசர்பாடி பகுதியில் பிறந்து 8 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விற்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

வியாசர்பாடியை சேர்ந்த சத்தியதாஸ் – சியாமளா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3வதாக ஆண் குழந்தை பிறந்தது.

இந்தக் குழந்தை 8 மாத கருவாக இருக்கும் போதே கணவன் மனைவி இருவரிடமும் கணேஷ் மற்றும் சரண்யா தம்பதி 2 லட்ச ரூபாய் கொடுத்ததோடு குழந்தை பிறந்ததும் தங்களிடம் தந்துவிடும்படி கூறியுள்ளனர்.

அதற்கு இருவரும் ஒப்புதல் அளித்த நிலையில் கடந்த 6-ம் தேதி சியமாளவுக்கு ஆண்குழந்தை பிறந்தது. இதையடுத்து ஏற்கெனவே கூறியபடி கணேஷ் – சரண்யா தம்பதியிடம் தந்தை சத்தியதாஸ் குழந்தையை விற்றுள்ளார்.

ஆனால் குழந்தையை பிரிய மனமில்லாத தாய் சியாமளா காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதை தொடர்ந்து சத்தியதாஸை கைது செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Father arrested for selling baby
ShareTweetSendShare
Previous Post

வாஜ்பாய் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை!

Next Post

பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அவதி!

Related News

கூலி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை : சென்னை உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி : தரைப்பாளத்தின் மேலே அடித்து செல்லும் மழை நீர் : ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்!

தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு : மாநகராட்சி பதிலளிக்க அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் திடீர் தீ விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்திய ஜெர்மனி – உள்நாட்டில் வலுக்கும் கண்டனம்!

இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 11 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Nvidia நிறுவனத்தின் 80% ஊழியர்கள் கோடீஸ்வரர்கள் : எங்க முதலாளி… நல்ல முதலாளி…!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

சான்பிரான்சிஸ்கோ : AI ரோபோக்களுக்கான குத்துச்சண்டை போட்டி!

டெல்லியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஏர் இந்தியா விமானத்தில் ரேடார் கோளாறு – உயிர் தப்பிய 5 எம்.பிக்கள்!

ஆயிரம் ஊழியர்களுக்கு போனஸ் : OpenAl

ராணிப்பேட்டை : இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை – திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் சரண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies