ஆரோவில் மக்களிடையே ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை மேம்படுத்த கிரிக்கெட் போட்டி!
Aug 15, 2025, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆரோவில் மக்களிடையே ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை மேம்படுத்த கிரிக்கெட் போட்டி!

Web Desk by Web Desk
Aug 18, 2024, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி ஆரோவில் சுற்றியுள்ள கிராமப்புற மக்களிடையே ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை மேம்படுத்த இளைஞர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

புதுச்சேரி  ஆரோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 16-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்ட டென்னிஸ் பால் கிரிக்கெட்டின் இறுதி போட்டி ஆரோவில் பல்மெரியா மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஆரோவில் அறக்கட்டளை துணை செயலாளர் ஸ்வர்ணம்பிகா, IPS அதிகாரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.  பின்னர் சிறப்பு விருந்தினர்கள், வெற்றி பெற்ற அணிகளுக்கு  கோப்பை மற்றும் சான்றிதழைகளை வழங்கினார்கள்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்வர்ணம்பிகா,

ஆரோவில் கிராமப்புற மக்களிடையே ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த இந்த போட்டி நடத்தப்பட்டது எனத் தெரிவித்தார்.

ஆரோவில் பசுமை வழிச்சாலை பணிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் இருந்த நிலையிலும் அதனை சட்டரீதியாக களைந்து, தற்பொழுது அன்னையின் கனவு திட்டமான ஆரோவில் பசுமை வழிச்சாலை பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் சாலை பொது பயன்பாட்டுக்கு வரும் எனத்  தெரிவித்தார்.

Tags: Cricket tournament to promote human unitysocial harmony etc. in Arrow!
ShareTweetSendShare
Previous Post

நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி புகழாரம்!

Next Post

ராஜாஜிக்கு நிகரானவரா இபிஎஸ்?- ஓபிஎஸ் ரியாக்ஷன்

Related News

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies