மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி சுவாசக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் முதலில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் ஐசியுவில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது.
தற்போது சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.