சபர்மதி விரைவு ரயில் விபத்துக்கு நாசவேலையே காரணம் : முதல் தகவல் அறிக்கையில் தகவல்!
Nov 11, 2025, 08:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபர்மதி விரைவு ரயில் விபத்துக்கு நாசவேலையே காரணம் : முதல் தகவல் அறிக்கையில் தகவல்!

Web Desk by Web Desk
Aug 21, 2024, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபர்மதி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதற்கு நாசவேலையே காரணம் என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே 1,700 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சபர்மதி பயணிகள் விரைவு ரயில்  சனிக்கிழமை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

வாரணாசியில் இருந்து அகமதாபாத் நோக்கிச் சென்ற சபர்மதி விரைவு ரயில் கான்பூரை தாண்டியபோது திடீரென தடம் புரண்டதில் 22 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச்சென்றன.

இதில் சுமார் 450 மீட்டர் தூரத்துக்கு ரயில் பெட்டிகள் தரையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டன. நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்நிலையில், சபர்மதி விரைவு ரயில் விபத்து தொடர்பாக 6 பேர் கொண்ட குழு மேற்கொண்ட விசாரணையில், தண்டவாளத்தின் குறுக்கே 93 சென்டிமீட்டர் நீளம்கொண்ட துருபிடித்த இருப்பு பாதையின் பாகம் கிடந்ததே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

ரயிலை கவிழ்க்கும் நோக்கில் விஷமிகள் சிலர் அதை இருப்புப் பாதையில் போட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags: kanpurSabarmati ExpressSabarmati Express. derailment
ShareTweetSendShare
Previous Post

சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு : ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Next Post

நலத்திட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதி மொழிக்குழுவினர் ஆய்வு!

Related News

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

இந்தியா தாக்குதல் நடத்துமோ என பாகிஸ்தானுக்கு அச்சம்!

செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்து 8ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – முளைத்த நெல்லை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார்!

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies