சபர்மதி விரைவு ரயில் விபத்துக்கு நாசவேலையே காரணம் : முதல் தகவல் அறிக்கையில் தகவல்!
Mar 15, 2026, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபர்மதி விரைவு ரயில் விபத்துக்கு நாசவேலையே காரணம் : முதல் தகவல் அறிக்கையில் தகவல்!

Murugesan M by Murugesan M
Aug 21, 2024, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபர்மதி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதற்கு நாசவேலையே காரணம் என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே 1,700 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சபர்மதி பயணிகள் விரைவு ரயில்  சனிக்கிழமை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

வாரணாசியில் இருந்து அகமதாபாத் நோக்கிச் சென்ற சபர்மதி விரைவு ரயில் கான்பூரை தாண்டியபோது திடீரென தடம் புரண்டதில் 22 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச்சென்றன.

இதில் சுமார் 450 மீட்டர் தூரத்துக்கு ரயில் பெட்டிகள் தரையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டன. நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்நிலையில், சபர்மதி விரைவு ரயில் விபத்து தொடர்பாக 6 பேர் கொண்ட குழு மேற்கொண்ட விசாரணையில், தண்டவாளத்தின் குறுக்கே 93 சென்டிமீட்டர் நீளம்கொண்ட துருபிடித்த இருப்பு பாதையின் பாகம் கிடந்ததே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

ரயிலை கவிழ்க்கும் நோக்கில் விஷமிகள் சிலர் அதை இருப்புப் பாதையில் போட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags: kanpurSabarmati ExpressSabarmati Express. derailment
ShareTweetSendShare
Previous Post

சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு : ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Next Post

நலத்திட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதி மொழிக்குழுவினர் ஆய்வு!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies