சபர்மதி விரைவு ரயில் விபத்துக்கு நாசவேலையே காரணம் : முதல் தகவல் அறிக்கையில் தகவல்!
Jan 14, 2026, 08:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபர்மதி விரைவு ரயில் விபத்துக்கு நாசவேலையே காரணம் : முதல் தகவல் அறிக்கையில் தகவல்!

Murugesan M by Murugesan M
Aug 21, 2024, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபர்மதி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதற்கு நாசவேலையே காரணம் என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே 1,700 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சபர்மதி பயணிகள் விரைவு ரயில்  சனிக்கிழமை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

வாரணாசியில் இருந்து அகமதாபாத் நோக்கிச் சென்ற சபர்மதி விரைவு ரயில் கான்பூரை தாண்டியபோது திடீரென தடம் புரண்டதில் 22 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச்சென்றன.

இதில் சுமார் 450 மீட்டர் தூரத்துக்கு ரயில் பெட்டிகள் தரையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டன. நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்நிலையில், சபர்மதி விரைவு ரயில் விபத்து தொடர்பாக 6 பேர் கொண்ட குழு மேற்கொண்ட விசாரணையில், தண்டவாளத்தின் குறுக்கே 93 சென்டிமீட்டர் நீளம்கொண்ட துருபிடித்த இருப்பு பாதையின் பாகம் கிடந்ததே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

ரயிலை கவிழ்க்கும் நோக்கில் விஷமிகள் சிலர் அதை இருப்புப் பாதையில் போட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags: Sabarmati Express. derailmentkanpurSabarmati Express
ShareTweetSendShare
Previous Post

சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு : ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Next Post

நலத்திட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதி மொழிக்குழுவினர் ஆய்வு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies