வங்கதேசத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட இந்தியா காரணமா?! - மத்திய அரசு மறுப்பு
Nov 13, 2025, 06:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேசத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட இந்தியா காரணமா?! – மத்திய அரசு மறுப்பு

Web Desk by Web Desk
Aug 23, 2024, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட இந்தியா தான் காரணம் என வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.

வங்கதேசத்தின் கிழக்கு எல்லையோர மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு இந்தியாவே காரணம் என அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

வங்கதேச ஊடகங்களின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், திரிபுராவின் கும்டி ஆற்றின் மேல்பகுதியில் உள்ள டம்பூர் அணை திறக்கப்பட்டதால் வங்கதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக வெளியானசெய்தி கவலையளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊடகங்களில் வெளியான தகவல் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும், கும்டி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையே வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: Is India responsible for the floods in Bangladesh?! - Refusal of Central Govt
ShareTweetSendShare
Previous Post

மனைவி மற்றும் மகளை கொலை செய்த கணவர் தூக்கிட்டு தற்கொலை!

Next Post

குற்றவாளிகள் இருசக்கர வாகனத்தில் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்!

Related News

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொலை செய்ய திட்டம் : பயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு!

பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட்டதா Al-Falah பல்கலைக்கழகம்? – இறுகும் பிடி விசாரணையில் பகீர் தகவல்கள்!

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

டெல்லி சம்பவம் தவியாய் தவிக்கும் குடும்பங்கள் : கண்ணீரில் உழலும் உறவுகள் – பெருந்துயர் நீங்குமா?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

ஆம்னி பேருந்து பிரச்சினை : எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றும் திமுக – எல். முருகன் குற்றச்சாட்டு!

டெல்லி கார் வெடிப்பு : சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் பிரதமர் மோடி!

பண்டிகை காலங்களில் மல்லிகை பூ, விமான டிக்கெட்டின் விலை உயரவில்லையா? – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கேள்வி!

சிட்லபாக்கத்தில் மறைமுகமாக நடைபெறும் லாட்டரி விற்பனை!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி : பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

அல் ஃபலா பல்கலை.யில் என்ஐஏ விசாரணை கான்பூரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை!

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு – 44 பாலங்களை அகற்றும் பணி தீவிரம்!

மதுரை : குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies