சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ய முயன்ற செவிலியர் கைது!
Sep 13, 2025, 11:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ய முயன்ற செவிலியர் கைது!

Web Desk by Web Desk
Aug 23, 2024, 02:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ய முயன்ற செவிலியரை போலீசார் கைது செய்தனர்.

கிட்டனஅள்ளி பகுதியில் சட்ட விரோதமாக சிசுவின் பாலினம் கண்டறியப்படுவதாகவும், கருக்கலைப்பு நடைபெறுவதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு, தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊரக நலப்பணிகள் இணைஇயக்குநர் உள்ளிட்ட குழுவினர் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படி கர்ப்பிணி ஒருவர் அங்கிருந்த வீட்டின் மாடிக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவருக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாத்திரையை உடனடியாக அகற்றிய அதிகாரிகள், கருக்கலைப்பு செய்ய முயன்ற செவிலியர் சித்ராதேவியை கைது செய்தனர்.

இவர் கருவின் பாலினம் கண்டறிய 15 ஆயிரம் ரூபாயும், அதை கலைக்க 30 ஆயிரம் ரூபாயும் பெற்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: Nurse arrested for attempting illegal abortion
ShareTweetSendShare
Previous Post

குற்றவாளிகள் இருசக்கர வாகனத்தில் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்!

Next Post

சங்கரநாராயணர் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்!

Related News

தூய்மை பணியாளர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் – உழைப்போர் உரிமை இயக்கம் அறிவிப்பு!

எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சித் தலைவர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பெட்ரோலில் நீர் கலப்பு – பங்க் ஊழியர் வாடிக்கையாளர் மோதல்!

தீபாவளி பண்டிகை – பசுமை பட்டாசுகள் தயாரிப்பு பணி தீவிரம்!

பெங்களூருவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் கொலை முயற்சி வழக்கு – 3 பேர் நீதிமன்றத்தில் சரண்!

தேனி அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என ஆட்டோ ஓட்டுனர் குற்றச்சாட்டு!

சென்னை விம்கோ நகர் டயர் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

ஆத்தூர் அருகே சாலையில் சென்ற சிறுவனை துரத்தி கடித்த நாய்!

திருவேற்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள் கொள்ளை!

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி தெய்வானை வீதி உலா!

50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது – ட்ரம்ப் ஒப்புதல்!

நேபாள இடைக்கால பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!

பூந்தமல்லி நாகாத்தம்மன் கோயில் பால்குட விழா!

சேலம் அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் பணம் பெற்றுக் கொண்டு குழந்தையின் பாலினத்தை தெரிவித்த மருத்துவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies