மேற்குவங்க பந்த் எதிரொலி! : ஹெல்மெட் அணிந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள்!
Jan 16, 2026, 02:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்குவங்க பந்த் எதிரொலி! : ஹெல்மெட் அணிந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 28, 2024, 02:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்க பந்த் எதிரொலியால் கொல்கத்தாவில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்தப்படி சென்றனர்.

மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி 12 மணி நேர பந்திற்கு பாஜக அழைப்பு விடுத்தது. கொல்கத்தா பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பாஜக நிர்வாகி அக்னிமித்ரா பால், பகுதி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஹெல்மெட் அணிந்து செல்லும்படி போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்குவது சிரமமாக இருந்தாலும், அச்சம் காரணமாகவே ஹெல்மெட்டை அணிந்து செல்வதாக ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கொல்கத்தாவின் பாடா சவுக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

மேற்குவங்கம் பர்கானாஸ் பகுதியில் சென்ற பாஜக நிர்வாகி பிரியங்கு பாண்டேவின் கார் மீது மர்மநபர்கள் நடத்தி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்தனர். பாஜக நிர்வாகி தலையில் குண்டுபாய்ந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags: West Bengal Band echo! : Government bus drivers wearing helmets!
ShareTweetSendShare
Previous Post

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தல் மின்சார ரயில்கள் இன்று பகுதி நேரமாக ரத்து! : தெற்கு ரயில்வே

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி! : போராட்டம் ஒத்திவைப்பு!

Related News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies