அரசுப்பேருந்தில் பயணி தவற விட்ட நகை - போலீசிடம் ஒப்படைத்த ஊழியர்கள்!
Jul 5, 2025, 04:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசுப்பேருந்தில் பயணி தவற விட்ட நகை – போலீசிடம் ஒப்படைத்த ஊழியர்கள்!

Web Desk by Web Desk
Sep 8, 2024, 05:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியில் அரசுப்பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட நகைப்பையை போக்குவரத்து ஊழியர்கள் மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

பிரின்ஸ்டன் புரூனோ என்பவர் நெல்லையிலிருந்து உத்தமபாளையத்திற்கு அரசுப்பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது அவர் தான் வைத்திருந்த நகை பையை பேருந்தில் தவறவிட்டுவிட்டு சென்றுள்ளார்.

இது குறித்து அவர் தேனியில் புகாரளித்த நிலையில், 10 பவுன் தங்க நகைகளை அப்பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீட்டு சேரன்மகாதேவி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து தேனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு   பிரின்ஸ்டன் புரூனோவிடம் நகை ஓப்படைக்கப்பட்டது.

அப்போது நேர்மையுடன் நகையை ஓப்படைத்த டிரைவர், நடத்துனர் மற்றும் டிப்போ காவலாளிக்கு பரிசுகள் வழங்கி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் கௌரவித்தார்.

Tags: tenkasijewelery bagCheranmakadeviPrinceton BrunoUtthampalayam
ShareTweetSendShare
Previous Post

சேலம் அருகே 135 அடி உயர விஸ்வரூப செல்வ மகாலட்சுமி சிலை அமைக்கும் பணி தீவிரம் – பக்தர்கள் வழிபாடு!

Next Post

விநாயகர் சதுர்த்தி – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

நீலகிரி மலை ரயில் பாதையில் ரீல்ஸ் எடுத்த இளைஞர், மன்னிப்பு கேட்டு வீடியோ!

திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மண்டப பணியாளர்!

புதுக்கோட்டை : மதுபோதையில் இளைஞர்கள் ரகளை – வீடியோ வைரல்!

விளைநிலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார் – சிசிடிவி காட்சி வெளியானது!

இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

சிறுவன் கடத்தி கொலை : அலட்சியமாக நடத்திய தலைமை காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிளஸ் பாதுகாப்பு – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, விரைவில் போராட்டம் : அதிமுக கவுன்சிலர்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் இபிஎஸ் சுற்றுப்பயணம்!

ஜம்மு-காஷ்மீர் : விமரிசையாக நடைபெற்ற ஷங்க்பால் ஆலய திருவிழா!

தவாக நிர்வாகி வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை!

குஜராத் : அரிசி ஆலை கிடங்கில் பயங்கர தீ விபத்து!

அஜித்குமார் லாக்கப் டெத் வழக்கு – 4 ஆவது நாளாக விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies