கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம் - மெழுகுவர்த்தி ஏந்தி பெண்கள் போராட்டம்!
Aug 6, 2025, 10:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம் – மெழுகுவர்த்தி ஏந்தி பெண்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Sep 9, 2024, 11:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் நீதி வழங்க கோரி, பெண்கள் அதிகாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பணியில் இருந்த பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதி வழங்க கோரி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சிலிகுரியில் அதிகாலையில் பெண்கள் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், முன்னாள் டேபிள் டென்னிஸ் வீராங்கனையும், அர்ஜுனா விருது பெற்றவருமான மந்து கோஷ் கலந்து கொண்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதமாகியும் குற்றவாளி கைது செய்யப்படாததால், அனைத்து தரப்பும் மக்களும் ஒன்று கூடி மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்து கொண்டதாகத் தெரிவித்தார்.

இதேபோல் கொல்கத்தா ஷயாம்பஜார் பகுதியில் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags: kolkata lady doctor murder casecandle lit protestR G Gar hospital
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 73 % பேர் 12-ஆம் வகுப்புடன் படிப்பை முடித்து கொள்கின்றனர் – ஐஐடி இயக்குநர் காமகோடி

Next Post

மயிலாடுதுறை அருகே நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டி – 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

Related News

இந்தியாவில் அதிக நாட்கள் உள்துறை அமைச்சர் பதவி வகிக்கும் அமித் ஷா பிரதமர் மோடி வாழ்த்து

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் கோயிலில் லாக்கரை உடைத்து ரூ. 7 லட்சம் கொள்ளை!

கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வர தாமதம் – தாயின் சடலத்தை காரில் எடுத்துச் சென்ற மகன்!

அரசுப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவராக கிராமத்தில் பணியாற்ற விரும்புவதாக பேட்டி!

மதுரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை!

Load More

அண்மைச் செய்திகள்

நாமக்கல் அருகே கோயில் நிலத்தை மீட்கச்சென்ற அதிகாரிகள் சிறைபிடிப்பு!

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக மரத்தடியில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்- அதிமுக போராட்டம்!

ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி உயிரிழப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

தாம்பரம் மாநகராட்சியில் போலி ரசீதுகள் மூலம் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு!

அசோக்குமார் அமெரிக்கா செல்லும் விவகாரம் – அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு

இந்தியா எந்த நாட்டுடன் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா கட்டாயப்படுத்த முடியாது – ரஷ்யா

அடுத்து 24 மணி நேரத்தில் இந்திய பொருட்களுக்கான வரியை மேலும் அதிகரிப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

உத்தரகாண்ட் நிலச்சரிவு – பிரதமர் மோடி இரங்கல்!

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் – மீட்பு பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies