திருப்பதி லட்டில் கலப்படம் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் வலியுறுத்தல்!
Aug 2, 2025, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி லட்டில் கலப்படம் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Sep 27, 2024, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி லட்டில் கலப்படம் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் தெரிவித்துள்ளார்.

திருப்பதி லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்திருப்பதாக வெளியான ஆய்வறிக்கை நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், தவறு செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை மத்திய அரசு உடனடியாக கையில் எடுக்க வேண்டும் எனவும், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த நிகழ்வை அரசியல் ஆக்கக்கூடாது எனவும் ஜீயர் சடகோப ராமானுஜர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags: tirupati lattu issueSrivilliputhur Andal Temple JeeerSadagopa Ramanujar
ShareTweetSendShare
Previous Post

லெபனானில் மக்கள் வசிக்கும் பகுதியில் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள ஹிஸ்புல்லா – வீடியோ வெளியீடு!

Next Post

பெரியகுளம் அருகே கடன் வழங்குவது தொடர்பாக வங்கி மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!

Related News

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து ஆப்கன் வீரர் உஸ்மான் கனி உலக சாதனை!

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

கோவை : பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies