திருப்பதி லட்டில் கலப்படம் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் வலியுறுத்தல்!
Jun 17, 2025, 03:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி லட்டில் கலப்படம் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Sep 27, 2024, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி லட்டில் கலப்படம் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் தெரிவித்துள்ளார்.

திருப்பதி லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்திருப்பதாக வெளியான ஆய்வறிக்கை நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், தவறு செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை மத்திய அரசு உடனடியாக கையில் எடுக்க வேண்டும் எனவும், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த நிகழ்வை அரசியல் ஆக்கக்கூடாது எனவும் ஜீயர் சடகோப ராமானுஜர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags: Srivilliputhur Andal Temple JeeerSadagopa Ramanujartirupati lattu issue
ShareTweetSendShare
Previous Post

லெபனானில் மக்கள் வசிக்கும் பகுதியில் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள ஹிஸ்புல்லா – வீடியோ வெளியீடு!

Next Post

பெரியகுளம் அருகே கடன் வழங்குவது தொடர்பாக வங்கி மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!

Related News

அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடுத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்!

சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம் : கூடுதல் டிஜிபி உச்சநீதிமன்றத்தில் முறையீடு!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளியில் இடுப்பளவிற்கு தேங்கிய கழிவுநீரால் மாணவர்கள் அவதி!

கள்ளக்குறிச்சியில் VHP அமைப்பினர் சார்பில் நடைபெற்ற வேல் யாத்திரை!

உதகையில் காற்றுடன் கனமழை – சுற்றுலா தலங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

ZS EV மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்கிய MG!

ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மாடல் விற்பனை தொடக்கம்!

பெங்களூரு : இளம் பெண்ணை அறைந்த ராபிடோ ஓட்டுநர் மீது எஃப்ஐஆர் பதிவு!

ராமநாதபுரம் : நம்புநாயகி அம்மன் கோயிலில் சௌமியா அன்புமணி சாமி தரிசனம்!

குஜராத் : தொடர் கனமழையால் கெலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies