மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காக்கும் நடவடிக்கையாக ஜப்பான் அரசு பூமிக்கு அடியில் சுரங்கம் அமைத்து வருகிறது.
மழையால் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ நகரம் மிகுந்த பாதிப்பு அடைந்தது. கணிக்க முடியாத மழை வரும் போது அதிக அளவு தண்ணீரை சேமித்து வைப்பதற்காகவும் தண்ணீர் சாலைகளில் தேங்காத அளவிலும் கதீட்ரல் எனப்படும் குகையை அந்நாட்டு அரசு அமைத்து வருகிறது
90 விழுக்காடு பணி நிறைவடைந்து விட்டதாகவும், ஒரு சில பணிகள் மட்டுமே இருப்பதாகவும அங்கு பணி புரியும் ஊழியர்கள் தெரிவித்தனர்.