தீபாவளி சிறப்பு பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை - பயணிகள் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை – பயணிகள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Oct 30, 2024, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து முறையாக பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

தீபாவளியை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி முதல் சென்னையில் 11 ஆயிரத்து 176 பேருந்துகள் உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து மொத்தம் 14,086 பேருந்துகள் 3 நாட்களுக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் சொந்த ஊரில் கொண்டாட தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில், கிளம்பாக்கம் பேருந்து முனையத்தில் குவிந்தனர். முன்பதிவு செய்திருந்தும் பேருந்துகள் கிடைக்கவில்லை என்றும், சிறப்பு பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டினர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளும் முறையாக பதிலளிக்க வில்லை என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும், சொந்து ஊர் செல்ல மக்களின் கூட்டம் அலைமோதியது. இங்கிருந்து காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள், பேருந்துகள் கிடைக்காமல், பல மணி நேரம் காத்து கிடந்தனர். சிறப்பு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுவதாக அரசு கூறிய நிலையில், முறையாக பேருந்துகள் இயக்கப்படவில்லை என பொதுமக்கள் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Tags: deepavaligovernment busspecial buspassengers
ShareTweetSendShare
Previous Post

சி-295 விமான வசதிகள் என்ன? : இந்தியா உருவாக்கும் முதல் ராணுவ விமானம்!

Next Post

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா – பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies