செயற்கை புல் கால்பந்து திடல் தனியாருக்கு வாடகை விடும் முடிவு - திரும்பப்பெற்றது சென்னை மாநகராட்சி!
Aug 18, 2025, 12:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செயற்கை புல் கால்பந்து திடல் தனியாருக்கு வாடகை விடும் முடிவு – திரும்பப்பெற்றது சென்னை மாநகராட்சி!

Web Desk by Web Desk
Oct 30, 2024, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விடும் முடிவை திரும்ப பெறுவதாக, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் நிதி சுமையை குறைக்க பல விளையாட்டு திடல்கள் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில், செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களையும் தனியாருக்கு வாடகைக்கு விட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த திடலில் பயிற்சி பெற ஒரு மணிநேரத்திற்கு 120 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், இதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 93 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த முடிவுக்கு திமுக கூட்டணி கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் எதிரொலியாக, கால்பந்து செயற்கை புல் விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விடும் முடிவை, சென்னை மாநகராட்சி நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மேயர் பிரியா, விளையாட்டு திடல்களை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படாது எனவும், பராமரிப்பு செலவினங்களை மாநகராட்சி நிர்வாகமே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: Chennai Municipal Corporationartificial grass football pitches rent issue
ShareTweetSendShare
Previous Post

நிலம் வழங்கி ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றியவர் முத்துராமலிங்க தேவர் – இபிஎஸ் புகழாரம்!

Next Post

விக்கிரவாண்டி மாநாட்டுக்காக சாலைகளில் தவெக பேனர்கள் – அகற்ற மறுத்ததாக 9 பேர் மீது வழக்குப்பதிவு!

Related News

திருப்பத்தூர் : புதருக்குள் கிடந்த ஆதார் அட்டைகள், வங்கி ஆவணங்கள்!

குறிவைத்து தாக்கிய உக்ரைன் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!

நாமக்கல் : பெண்ணின் வறுமையை பயன்படுத்தி கல்லீரல் திருட்டு!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து தமிழக எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நாட்றம்பள்ளி : விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்கர் விருதின் மீது ஆர்வம் இல்லாத ஹாலிவுட் நடிகர்!

விழுப்புரம் : இளைஞர் கொலை – முன்னாள் காதலி, அவரது பெற்றோர் கைது!

நீலகிரி : மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி – மக்கள் அச்சம்!

எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை – ஷாருக்கான்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை : ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு!

எண்ணுர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் – மீனவர்கள் வேதனை!

திருத்தணி முருகன் கோயில் தெப்ப திருவிழா – திரளான பக்தரகள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies