சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை காவல்துறையே விசாரணையை தொடரலாம்! : உச்சநீதிமன்றம்
Aug 23, 2025, 12:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை காவல்துறையே விசாரணையை தொடரலாம்! : உச்சநீதிமன்றம்

Web Desk by Web Desk
Nov 12, 2024, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை காவல்துறை விசாரணையை தொடரலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் சிறுமியின் தாயார் மற்றும் உறவினரான சதீஷ் ஆகிய இருவரிடமும் அண்ணா நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் விசாரணை என்ற பெயரில் சிறுமி மற்றும் அவரது பெற்றோரை அண்ணா நகர் மகளிர் போலீசார் அலைகழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இந்த போக்சோ வழக்கை சென்னை மாநகர காவல் துறையே விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் சிபிஐ விசாரணைக்கு தடை வழங்க வேண்டும் எனவும் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை காவல்துறையே விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்டது.

Tags: Chennai Police may continue the investigation of the girl rape case! : Supreme Court
ShareTweetSendShare
Previous Post

பிணவறையில் உள்ள குளிரூட்டும் அறைகளின் கதவுகள் சேதம்! : அழுகும் சடலங்கள்

Next Post

கமலவல்லி நாச்சியார் கோயிலில் 3-ஆம் நாள் ஊஞ்சல் உற்சவ விழா!

Related News

சென்னை ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம்போல் தேங்கிய மழை நீர் – பொதுமக்கள் அவதி!

ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளி வளாகத்தில் சடலமாக கிடந்த ஆட்டோ ஓட்டுநர் – காவல்துறை விசாரணை!

திருப்பூரில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பனியன்கள் பறிமுதல்!

செங்கம் அருகே விபத்தை ஏற்படுத்திய வேனின் கண்ணாடியை உடைத்த பொதுமக்கள்!

ஆவணி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

திருப்புவனத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் தூய்மை பணியாளர் உயிரிழப்பு!

தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதலா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

டிக்-டாக் செயலி மீதான தடை நீக்கப்படுமா? – மத்திய அரசு விளக்கம்!

சென்னையில் நடைபெற்ற கலாம் 2047 விழா – ராம சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

ஊடுருவல்காரர்களை இந்தியாவில் தங்க அனுமதிக்க மாட்டோம் – பிரதமர் மோடி உறுதி!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – 68 வேட்புமனுக்களில் 66 நிராகரிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை!

ஒழுங்கீனமாக நடந்த தவெக மாநாடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

வரும் 30-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் தேநீர் விருந்து – தேர்தல் வியூகம் குறித்து அமித் ஷா ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies