நெல்லை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி திருட்டு - போலீஸ் விசாரணை!
Jan 14, 2026, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி திருட்டு – போலீஸ் விசாரணை!

Murugesan M by Murugesan M
Dec 6, 2024, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த அழகு என்பவர் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவர், 2019-ம் ஆண்டு மதுரையில் பெருமாள்சாமி என்பவரிடம் துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களை வாங்கியுள்ளார்.

இதில், 5 குண்டுகளை சோதனைக்கு பயன்படுத்திய நிலையில், எஞ்சிய 25 குண்டுகளை தனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு பஞ்சாப் சென்றுள்ளார்.

இந்நிலையில், , நெல்லை சமூகரெங்கபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த கத்தி, துப்பாக்கி மற்றும் 25 குண்டுகளை மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளனது. இது தொடர்பான புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: bsf soldier's rifle theftAzhughuTirunelvelSamaharengpuram
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் கடும் பனிமூட்டம் – முகப்பு விளக்குளை எரிய விட்டப்படி சென்ற வாகனங்கள்!

Next Post

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் – பிரதமர் மோடி மரியாதை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies