கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய அளவு பேட்டரி கார்கள் இயக்கப்படவில்லை! - பொதுமக்கள் அவதி
Jul 26, 2025, 10:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய அளவு பேட்டரி கார்கள் இயக்கப்படவில்லை! – பொதுமக்கள் அவதி

Web Desk by Web Desk
Jan 13, 2025, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய அளவு பேட்டரி கார்கள் மற்றும் மினி பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3வது நாளாக பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

சென்னை மாநகரில் இருந்து வரும் பயணிகளை அழைத்து செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேட்டரி கார்கள் மற்றும் மினி பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், போதிய வாகனங்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

போதிய அளவு பேட்டரி கார்கள் இயக்கப்படாததால், உடமைகளை தூக்கி கொண்டு மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்றனர். ஒரு சில பயணிகள் உடமைகளை எடுத்து செல்லும் ட்ராலியில் குழந்தைகளை அமரவைத்து தள்ளி சென்றனர்.

இந்நிலையில், தொடர் விடுமுறை நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்அதிகளவில் பேட்டரி கார்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Kelambakkam Bus Station!Public sufferingbattery car
ShareTweetSendShare
Previous Post

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! : போதிய பேருந்து வசதிகள் இல்லை

Next Post

நடிகர் அஜித்குமாருக்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies