சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம் - சட்ட விரோதமாக ஊடுருவிய வங்க தேச இளைஞர்!
Jan 14, 2026, 04:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம் – சட்ட விரோதமாக ஊடுருவிய வங்க தேச இளைஞர்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 22, 2025, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய வங்கதேச இளைஞர், இந்தியாவுக்குள் ஊடுருவியது தெரியவந்துள்ளது.

மும்பையில் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை கத்தியால் குத்திய வங்கதேசத்தை சேர்ந்த அமின் பக்கீரை போலீஸார் கைது செய்தனர். மேகாலயாவில் இருந்து வங்கதேசத்திற்கு செல்லும் துவாகி நதி வழியாக 7 மாதங்களுக்கு முன் அவர் இந்தியாவுக்குள் ஊடுருவியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், தன் பெயரை விஜய் தாஸ் என மாற்றிக் கொண்ட அமின் பக்கீர், மேற்குவங்கம் சென்று ஒருவரது தயவில் சிம் கார்டு வாங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பின்னர், வேலை தேடி மும்பை வந்த அவருக்கு, அமித் பாண்டே என்பவர் உணவகத்தில் துாய்மை பணியாளராக வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

வேலை நேரம் முடிந்த பின் திருட்டில் ஈடுபட்டு வந்த அமின் பக்கீர், சைஃப் அலிகான் வீட்டுக்குச் சென்று சிக்கியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: mumbaiSaif Ali Khan stabbedBangladeshi youthAmin Faqeer arrestDuagi river
ShareTweetSendShare
Previous Post

சீனப் பொருட்கள் மீது 10% வரி விதிக்க டிரம்ப் பரிசீலனை!

Next Post

தைப்பூசத் திருவிழா : மதுரை – பழனி இடையே சிறப்பு ரயில்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies