ஜெகபர் அலி கொலை எதிரொலி - 4 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் !
Jul 26, 2025, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெகபர் அலி கொலை எதிரொலி – 4 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் !

Web Desk by Web Desk
Jan 28, 2025, 09:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக செயற்பாட்டாளர் ஜெகபர் அலி கொலை வழக்கின் எதிரொலியாக 4 வட்டாட்சியர்கள், 6 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத கனிமவள கொள்ளைக்கு எதிராக பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்த சமூக செயற்பாட்டாளர் ஜெகபர் அலி, கடந்த 17-ம் தேதி குவாரி உரிமையாளர்களால் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.

முன்னதாக கடந்த 13-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெகபர் அலி அளித்த புகாரில், திருமயம் வட்டாட்சியர் புவியரசன் மூலமாக குவாரி உரிமையாளர்களுக்கு பல தகவல்கள் கசிவதாகவும், அதுகுறித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது திருமயம் வட்டாட்சியர் புவியரசன் உட்பட 4 வட்டாட்சியர்களையும், 6 வருவாய் ஆய்வாளர்களையும் பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

Tags: 6 revenue inspectors transferedocial activist Jagabar Ali murderPudukkottai District Collector Aruna
ShareTweetSendShare
Previous Post

மது விற்பனையில் மட்டும் பாஸ் மார்க் வாங்கிய திராவிட கட்சிகள் – சீமான் விமர்சனம்!

Next Post

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு – சென்னை, மயிலாடுதுறையில் என்ஐஏ சோதனை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies