ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் எந்த நிலமும் இல்லை : ஜி ஸ்கொயர் விளக்கம்!
Jan 14, 2026, 06:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் எந்த நிலமும் இல்லை : ஜி ஸ்கொயர் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் தங்களுக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை என ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

கடந்த 20ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தவெக செய்தித் தொடர்பாளர் ஜெகதீசன், ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்குச் சொந்தமாக பண்ணூர் கிராமத்தில் 900 ஏக்கர் நிலம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜெகதீசன் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பண்ணூர், திருப்பந்தியூர், திருமேனி குப்பம் ஆகிய கிராமங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமாக நிலங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் பெயரில் நிலங்கள் இருப்பதற்கான உண்மையான தகவலை அளித்தால், அந்த நிலத்தை தாங்கள், அடையாளம் காட்டும் நபருக்கு இலவசமாக மாற்றி கொடுக்க தயாராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜி ஸ்கொயரின் வெற்றியானது நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களின் கடின உழைப்பால் மட்டுமே உருவாக்கப்பட்டது என்றும், தங்கள் நிறுவனத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags: SriperumbudurG SquareThey do not own any land in Sriperumbudur taluk : G Square company explains!G Square explainsSriperumbudur Taluk
ShareTweetSendShare
Previous Post

பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை – ரூ. 1,50, 000 கோடியை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு!

Next Post

ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies