நகை திருடு போனதாக பொய் புகார் - ராணுவ வீரர் மனைவி மீது வழக்குப்பதிவு!
Sep 10, 2025, 05:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நகை திருடு போனதாக பொய் புகார் – ராணுவ வீரர் மனைவி மீது வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Feb 4, 2025, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வீட்டில் நகை திருடுப்போனதாக பொய் புகார் அளித்த ராணுவ வீரரின் மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மணலி பகுதியை சேர்ந்த அஜித்குமார், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். பணி நிமித்தமாக அஜித்குமார் அந்தமானில் உள்ள நிலையில் அவரது மனைவி சுபலலிதா மற்றும் மகன் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட மகனுடன் சுபலலிதா ஹைதராபாத்துக்கு சென்றுள்ளார். திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட சுபலலிதா, வீட்டில் இருந்த 22 சவரன் நகை மற்றும் பணம் காணாமல் போனதாக கூறி காவல்நிலையத்தில் புகரளித்தார். இதையடுத்து வர்க்கீஸ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ராணுவ வீரரின் வீட்டில் 7 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியதாகவும், நகையை திருடவில்லை எனவும் வாக்குமூலம் அளித்தார். இதனைத்தொடர்ந்து சுபலலிதாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் பொய் புகாரளித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags: Ajith kumarKumari districtKollangodecase against the wife of an army officerjewellery stolen false report
ShareTweetSendShare
Previous Post

நெல்லை குதிரை வெட்டி சுற்றுலா தலத்தை நிரந்தரமாக மூட திட்டம் – சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு!

Next Post

ஆர்.எஸ்.எஸ் 100-வது ஆண்டு விழாவை ஒட்டி கர்ம யோகினி சங்கமம்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies