நகை திருடு போனதாக பொய் புகார் - ராணுவ வீரர் மனைவி மீது வழக்குப்பதிவு!
Jan 14, 2026, 06:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நகை திருடு போனதாக பொய் புகார் – ராணுவ வீரர் மனைவி மீது வழக்குப்பதிவு!

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 4, 2025, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வீட்டில் நகை திருடுப்போனதாக பொய் புகார் அளித்த ராணுவ வீரரின் மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மணலி பகுதியை சேர்ந்த அஜித்குமார், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். பணி நிமித்தமாக அஜித்குமார் அந்தமானில் உள்ள நிலையில் அவரது மனைவி சுபலலிதா மற்றும் மகன் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட மகனுடன் சுபலலிதா ஹைதராபாத்துக்கு சென்றுள்ளார். திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட சுபலலிதா, வீட்டில் இருந்த 22 சவரன் நகை மற்றும் பணம் காணாமல் போனதாக கூறி காவல்நிலையத்தில் புகரளித்தார். இதையடுத்து வர்க்கீஸ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ராணுவ வீரரின் வீட்டில் 7 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியதாகவும், நகையை திருடவில்லை எனவும் வாக்குமூலம் அளித்தார். இதனைத்தொடர்ந்து சுபலலிதாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் பொய் புகாரளித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags: Ajith kumarKumari districtKollangodecase against the wife of an army officerjewellery stolen false report
ShareTweetSendShare
Previous Post

நெல்லை குதிரை வெட்டி சுற்றுலா தலத்தை நிரந்தரமாக மூட திட்டம் – சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு!

Next Post

ஆர்.எஸ்.எஸ் 100-வது ஆண்டு விழாவை ஒட்டி கர்ம யோகினி சங்கமம்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies