குறும்பட இயக்குநர் கடத்தல் - பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது!
Oct 29, 2025, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குறும்பட இயக்குநர் கடத்தல் – பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 09:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காட்டுமன்னார்கோவிலில், குறும்பட இயக்குநர் சொகுசு காரில் கடத்தப்பட்ட சம்பவத்தில், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென் ஆப்ரிக்கா நாட்டில் வசித்து வரும் பிரசாத் படேல் என்பவரிடம், குறும்படம் இயக்குவதற்காக, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.

குறும்படம் யூடியூபில் வெளியான நிலையில், வரவு – செலவு விவகாரத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளர் சந்திரபிரபு மற்றும் ஜெகதீசன் ஆகியோரிடம் பிரசாத் படேல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த கார்த்திகேயனை, காரில் வைத்து சந்திரபிரபு மற்றும் ஜெகதீன் உள்ளிட்டோர் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக, அவரது குடும்பத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அந்த காரை சினிமா பட பாணியில் விரட்டிச் சென்று போலீசார் மடக்கினர். மேலும், சந்திர பிரபு மற்றும் ஜெகதீசன் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பிரசாத் படேல் மற்றும் தப்பியோடிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

Tags: short film director abductedKattumannarkovilPrasad Patel
ShareTweetSendShare
Previous Post

ஸ்க்ரப் டைப்ஸ் காய்ச்சல் பாதிப்பு – வேலூர் அரசு மருத்துவமனையில் முதியவர் அனுமதி!

Next Post

சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த 2 வயது குழந்தை – தேடும் பணி தீவிரம்!

Related News

பாகிஸ்தானின் தாக்குதலால் எங்களிடம் எதுவும் மிச்சமில்லை – ஆப்கானிஸ்தான் அகதிகள் வேதனை!

தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீர் – வாகன ஓட்டிகள் சிரமம்!

8-வது முறையாக கேமரூனின் அதிபரான பால் பியா!

ரஃபேலில் பறந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

துருக்கி பேச்சுவார்த்தை தோல்வி : பாக்.,- ஆப்கான் இடையே முழு அளவிலான போர்?

32 நாட்களாக நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : காவலரை சுட்டு கொன்று விட்டு தப்ப முயன்ற நபர் கைது!

தமிழகத்தில் 5.13% விவசாயிகளுக்கு சிறுநீரக செயல்திறன் பாதிப்பு!

நார்வே : இயற்கை அழகோடு இணைந்த மிதக்கும் உயர் ரக உணவகம்!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

காசா : இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 33 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

வெளிநாட்டினருக்கு புதிய விதிமுறை – அமெரிக்கா அறிவிப்பு!

ராசிபுரம் அருகே பொதுவழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் – பொதுமக்கள் சாலை மறியல்!

இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளை கோபமுறுத்தும் டிரம்ப் – ஜினா ரைமண்டோ

இரண்டு மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்திருக்கும் பிரசாந்த் கிஷோர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies