திருநள்ளாறு கோயில் இணையதள மோசடி - அர்ச்சகருக்கு தொடர்பு?
Sep 29, 2025, 09:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருநள்ளாறு கோயில் இணையதள மோசடி – அர்ச்சகருக்கு தொடர்பு?

Web Desk by Web Desk
Feb 14, 2025, 08:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கிய விவகாரத்தில், திடீர் திருப்பமாக கோவில் அர்ச்சகரே மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இணையத்தில் பதிவு செய்யும் வசதி உள்ளது. அவ்வாறு பதிவு செய்திருந்த பக்தர்கள் சிலர், சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தனர். அப்போது போலி இணையதளத்தில் அவர்கள் பதிவு செய்தது தெரியவந்தது.தொடர்ந்து திருநள்ளாறு கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், போலி இணையதளம் தொடங்கி மோசடியில் ஈடுபட்டது, திருநள்ளாறு கோயில் அர்ச்சகர் வெங்கடேஸ்வர குருக்கள்தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிக தொகை பெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கியதும் அம்பலமாகியுள்ளது.

இணையதளத்தை நடத்த பெங்களூரு இந்திரா நகரை சேர்ந்த ஜனனி பரத் என்பவர் உதவிய நிலையில், இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: KARAIKALThirunallar Saneeswara Bhagwan Templetemple priestThirunallar temple fake website
ShareTweetSendShare
Previous Post

எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிக்கின்றன – அமெரிக்க அதிபர் ஆதங்கம்!

Next Post

கேரளாவில் இரு யானைகள் தாக்கியதில் 3 பேர் பலி – சுமார் 25 பேர் காயம்!

Related News

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies