திருநள்ளாறு கோயில் இணையதள மோசடி - அர்ச்சகருக்கு தொடர்பு?
Jul 27, 2025, 04:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருநள்ளாறு கோயில் இணையதள மோசடி – அர்ச்சகருக்கு தொடர்பு?

Web Desk by Web Desk
Feb 14, 2025, 08:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கிய விவகாரத்தில், திடீர் திருப்பமாக கோவில் அர்ச்சகரே மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இணையத்தில் பதிவு செய்யும் வசதி உள்ளது. அவ்வாறு பதிவு செய்திருந்த பக்தர்கள் சிலர், சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தனர். அப்போது போலி இணையதளத்தில் அவர்கள் பதிவு செய்தது தெரியவந்தது.தொடர்ந்து திருநள்ளாறு கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், போலி இணையதளம் தொடங்கி மோசடியில் ஈடுபட்டது, திருநள்ளாறு கோயில் அர்ச்சகர் வெங்கடேஸ்வர குருக்கள்தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிக தொகை பெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கியதும் அம்பலமாகியுள்ளது.

இணையதளத்தை நடத்த பெங்களூரு இந்திரா நகரை சேர்ந்த ஜனனி பரத் என்பவர் உதவிய நிலையில், இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: KARAIKALThirunallar Saneeswara Bhagwan Templetemple priestThirunallar temple fake website
ShareTweetSendShare
Previous Post

எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிக்கின்றன – அமெரிக்க அதிபர் ஆதங்கம்!

Next Post

கேரளாவில் இரு யானைகள் தாக்கியதில் 3 பேர் பலி – சுமார் 25 பேர் காயம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies