சென்னை : வாடகை வீட்டில் பதுங்கிய அசாம் தீவிரவாதி கைது!
Oct 4, 2025, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : வாடகை வீட்டில் பதுங்கிய அசாம் தீவிரவாதி கைது!

Web Desk by Web Desk
Feb 14, 2025, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பதுங்கிய அசாம் தீவிரவாதி, நாசவேலைக்கு சதி தீட்டமா? என க்யூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை செம்மஞ்சேரி பகுதியில் தீவிரவாதிகள் தொடர்பில் இருந்த அசாம் தீவிரவாதிகள் இரண்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், செம்மஞ்சேரி அரசங்கழனி பகுதியில் வாடகை வீட்டில் பதுங்கி இருந்த அசாமை சேர்ந்த அபு சலாம் அலியை தமிழக க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் நாச வேலைக்கு சதி திட்டம் தீட்டும் வகையில் செம்மஞ்சேரி பகுதியில் தங்கி இருந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் தீவிரவாதி அபு சலாம் அலி சென்னையில் வேறு யாருடன் தொடர்பில் இருந்தாரா என்பது பற்றியும் தமிழக கீயூ பிரிவு போலீசார் சிறப்பு பிரிவு போலீசாருடன் சேர்ந்து தீவிர விசாரணையில் நடத்தி வருகின்றனர்.

Tags: Chennai : Assam terrorist hiding in a rented house arrested!Assam terroristஅசாம் தீவிரவாதி கைது
ShareTweetSendShare
Previous Post

பூட்டப்பட்டிருக்கும் வணிக வளாகத்தை திறக்கக்கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம்!

Next Post

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஒரு மாதத்தில் ரயில் போக்குவரத்து!

Related News

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

திருப்பூர் குமரனின் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட வேண்டும் – A.C.சண்முகம் கோரிக்கை!

மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு முகாமில் பிரதமரின் படம் புறக்கணிப்பு – பாஜகவினர் வாக்குவாதம்!

அரியலூர் அருகே ஆய்வுக்கு வந்த அமைச்சர் மதிவேந்தனை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

யமுனை நதி சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்ட ரேகா குப்தா!

ஆந்திராவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்!

அமைதியை சீர்குலைக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – அமித் ஷா

விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

இந்திய கடலோர காவல் படைக்கு அதிநவீன அக்சர் ரோந்து கப்பல்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி!

கரூர் துயர சம்பவம் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு என்ன தயக்கம்? – குஷ்பு கேள்வி!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

திமுக பிரமுகர் விவசாய நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி எஸ்பியிடம் பெண் புகார் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies