சஷ்டி விரதத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
Aug 3, 2025, 09:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சஷ்டி விரதத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!

Web Desk by Web Desk
Feb 18, 2025, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறுவாபுரி பால சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்திபெற்ற பால சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சஷ்டி விரதத்தை முன்னிட்டு இன்று இக்கோயிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

இலவச தரிசனம் முதல் சிறப்பு தரிசன வரிசை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், கோயிலுக்குள் செல்ல முடியாதோர் கோபுர வாயில் முன்பு நெய்தீபங்களை ஏற்றி முருக பெருமானை வழிபட்டனர்.

ஆனால், கோயில் முன்பு பக்தர்கள் காலணிகளை விட்டுச் செல்லும் இடத்திலேயே, அவர்கள் நேர்த்திக்கடனாக பக்தியுடன் ஏற்றும் நெய்தீபங்களை ஒதுக்கி தள்ளும் நிலை உள்ளதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதனால் கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், நெய் தீபம் ஏற்றுதல், காலணி பராமரிப்பு உள்ளிட்டவற்றை முறைப்படுத்தவும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Devotees gathered at Siruvapuri temple on the occasion of Shashti Vrat!சிறுவாபுரி முருகன் கோயில்
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் : இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை சரமாரியாக தாக்கிய மக்கள்!

Next Post

காசி தமிழ் சங்கமத்தில் முதன் முதலாக தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு புறப்பட்ட மகளிர் பிரிவு!

Related News

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 3 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies