மகா சிவராத்திரி அன்னதானம் - ஓசூரில் இருந்து ஆந்திரா சென்ற 22 டன் அரிசி!
Jul 24, 2025, 12:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மகா சிவராத்திரி அன்னதானம் – ஓசூரில் இருந்து ஆந்திரா சென்ற 22 டன் அரிசி!

Web Desk by Web Desk
Feb 26, 2025, 07:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவராத்திரியை முன்னிட்டு 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவதற்கு ஓசூரில் இருந்து ஆந்திராவிற்கு 22 டன் அரிசி உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் வாகனங்களில் எடுத்து சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சின்ன எலசகிரி பகுதியில், சேவா சங்கம் சார்பில், மகா சிவாரத்திரி முன்னிட்டு ஆந்திர மாநிலம் பலமனேரி அருகே அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில், 9-வது ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

இதற்காக, சேவா சங்கம் நிர்வாகி சண்முகம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர், 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்யும் வகையில், 2 வாகனங்களில் 22 டன் அரிசி, காய்கறிகள், தர்பூசணி, மளிகை பொருட்கள் மற்றும் சேலை, ஜாக்கெட் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்றனர்.

Tags: andhra22 tons of riceShivaratri annadanam.Jalakandeswarar templeSeva SangamPalamaneri
ShareTweetSendShare
Previous Post

பசுமை விழிப்புணர்வு – இலக்கை எட்டிய Spread the wing குழுவின் கார் பயணம்!

Next Post

மாசி மாத பிரதோஷம் – அண்ணாமலையார் கோயில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies