அரசு தங்களுக்கு வழங்கிய இடத்தில் மண் குவாரி செயல்படுத்த கூடாது : கிராம மக்கள் போராட்டம்!
Oct 2, 2025, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு தங்களுக்கு வழங்கிய இடத்தில் மண் குவாரி செயல்படுத்த கூடாது : கிராம மக்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Mar 1, 2025, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தங்களுக்கு வழங்கிய இடத்தில் மண் குவாரியை செயல்படுத்தினால் குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைப்போம் எனக்கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரடி புத்தூர் கிராமத்தில் உள்ள அரசு நத்தம் நிலத்தில் சாலை பணிகளுக்காக மண் எடுக்க, குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் மற்றும் கிருஷ்ணா கால்வாய் நீரை கொண்டு வர நிலங்களை வழங்கிய கிராம மக்கள், ஊராட்சி அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குவாரி அமைக்கப்பட்டுள்ள இடம், தங்களுக்கு அரசு வழங்கியதாவும், அந்த இடத்தில் குவாரி நடத்தக்கூடாது எனவும் வலியுறுத்தி குடும்ப அட்டைகளை கைகளில் ஏந்தியபடி பேரணியாக சென்று கண்டன கோசங்களை எழுப்பினர். மேலும், மாற்று இடத்தில் மண் குவாரி செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.

Tags: The government should not allow a soil quarry to be built on the land it has claimed: Villagers protest!கிராம மக்கள் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

நீலகிரி மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை!

Next Post

தூத்துக்குடி : சிப்காட் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

Related News

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வடபழனி முருகன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

சென்னையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கைது!

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

உலக அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கம் ஆர்எஸ்எஸ் – எல்.முருகன் புகழாரம்!

பாரதத்தின் வலிமையை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அயராத சேவை மற்றும் அர்ப்பணிப்பை  வணங்குகிறோம் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

Zoho நிறுவனத்தின் அரட்டை செயலி மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி – ஸ்ரீதர் வேம்பு தகவல்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

விஜயதசமி விழா – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

மகாத்மா காந்தி பிறந்த நாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது – மோகன் பகவத் புகழாரம்!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா – நாக்பூர் தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

மக்கள் நலனை மையமாக கொண்டு அயராது உழைக்கும் அற்புத அமைப்பு ஆர்எஸ்எஸ் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

விஜயதசமி பண்டிகை – கோயில்களில் சிறப்பு பூஜை, திரளான பக்தர்கள் வழிபாடு!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies