அரசு தங்களுக்கு வழங்கிய இடத்தில் மண் குவாரி செயல்படுத்த கூடாது : கிராம மக்கள் போராட்டம்!
Jun 14, 2025, 08:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு தங்களுக்கு வழங்கிய இடத்தில் மண் குவாரி செயல்படுத்த கூடாது : கிராம மக்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Mar 1, 2025, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தங்களுக்கு வழங்கிய இடத்தில் மண் குவாரியை செயல்படுத்தினால் குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைப்போம் எனக்கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரடி புத்தூர் கிராமத்தில் உள்ள அரசு நத்தம் நிலத்தில் சாலை பணிகளுக்காக மண் எடுக்க, குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் மற்றும் கிருஷ்ணா கால்வாய் நீரை கொண்டு வர நிலங்களை வழங்கிய கிராம மக்கள், ஊராட்சி அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குவாரி அமைக்கப்பட்டுள்ள இடம், தங்களுக்கு அரசு வழங்கியதாவும், அந்த இடத்தில் குவாரி நடத்தக்கூடாது எனவும் வலியுறுத்தி குடும்ப அட்டைகளை கைகளில் ஏந்தியபடி பேரணியாக சென்று கண்டன கோசங்களை எழுப்பினர். மேலும், மாற்று இடத்தில் மண் குவாரி செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.

Tags: The government should not allow a soil quarry to be built on the land it has claimed: Villagers protest!கிராம மக்கள் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

நீலகிரி மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை!

Next Post

தூத்துக்குடி : சிப்காட் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

Related News

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

நவீன உபகரணங்களின் அணிவகுப்பு : மாற்றுத்திறனாளிகள் வியந்த கண்காட்சி!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கைது : நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுகவின் பெயரை பொறித்து மக்களை ஏமாற்றுவது இனியும் நடக்காது : அண்ணாமலை திட்டவட்டம்!

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடக்கும் : இந்து முன்னணி

Load More

அண்மைச் செய்திகள்

அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் 3 மாதங்களில் கண்டறியப்படும் : ராம் மோகன் நாயுடு

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் பொய் பிரசாரங்களை உடைக்கும் தமிழக மாணவர்கள் : அண்ணாமலை பெருமிதம்!

குஜராத் : லாரி மறைத்து கடத்தி வந்த ரூ.89.32 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்!

பஹல்காமில் உயிர் நீத்த குதிரை சவாரி தொழிலாளியின் மனைவிக்கு அரசு வேலை!

கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் பைக் டாக்சிகளுக்கு தடை!

சுபான்ஷு சுக்லா வரும் 19-ம் தேதி விண்வெளி மையம் பயணம்!

ஒடிசாவில் கள்ளத்தனமாக ஆயுதம் விற்பனை – 5 பேர் கைது!

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழக மாணவர் சூர்ய நாராயணன் இந்திய அளவில் 27 ஆம் இடம் பிடித்து அசத்தல்!

அசாம் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்ட அசாம் ரைபிள்ஸ் படை வீரர்கள்!

துப்பாக்கி குண்டு வைத்திருந்த பெண் பயணி – போலீசார் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies