சிஐஎஸ்எஃப் வீரர்கள் சைக்கிள் பேரணி - அரக்கோணத்தில் தொடங்கி வைக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!
Jun 8, 2025, 03:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிஐஎஸ்எஃப் வீரர்கள் சைக்கிள் பேரணி – அரக்கோணத்தில் தொடங்கி வைக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Web Desk by Web Desk
Mar 5, 2025, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 7ஆம் தேதி அரக்கோணத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்களின் சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுப்பான கடலோரப் பகுதி, செழுமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தோடு மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் வரும் 7ஆம் தேதி சைக்கிள் பேரணி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சென்னையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐஜி சரவணன் மற்றும் டிஐஜி பொன்னி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஐஜி சரவணன், 14 பெண்கள் உள்பட 125 சிஐஎஸ்எப் வீரர்கள் சைக்கிள் பேரணியில் கலந்து கொள்வார்கள் என்றும், பேரணியாக செல்லும் வீரர்கள் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் எனவும் தெரிவித்தார்.

மொத்தம் 6 ஆயிரத்து 553 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் பேரணி நடைபெறவுள்ளதால் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வரும் 7ஆம் தேதி அரக்கோணத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைப்பார் எனக்கூறிய அவர், இறுதியாக சைக்கிள் பேரணி கன்னியாகுமரியை அடையும்போது வீரர்களுக்கு வரவேற்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags: home minister amit shahCentral Industrial Security ForceArakkonamCISF soldiers' cycle rallyIG Saravanan
ShareTweetSendShare
Previous Post

போஃபர்ஸ் வழக்கு தொடர்பான தகவல் – அமெரிக்காவுக்கு இந்தியா கடிதம்!

Next Post

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு – ஆர்வமுடன் தேர்வு எழுதிய மாணவர்கள்!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies