மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பாஜக மனு!
Aug 18, 2025, 05:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பாஜக மனு!

Web Desk by Web Desk
Mar 6, 2025, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பாஜக மனுத்தாக்கல் செய்துள்ளது.

மும்மொழி பாடத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்தி வரும் நிலையில், தமிழகம், கேரளா, மேற்குவங்க மாநிலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இது தொடர்பாக, பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், அனைத்து தரப்பு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தவும்,  அனைத்து இந்திய மொழிகளையும் குழந்தைகள் இலவசமாக கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டதாக கூறியுள்ளார்.

ஆனால், அரசியல் காரணங்களுக்காக தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்தி திணிப்பு என்ற பொய்யான காரணத்தை கூறி தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை ஏற்க மறுப்பது பள்ளி குழந்தைகளின் அடிப்படை உரிமையான இலவச கல்வியை மறுக்கும் செயல் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BJP petitions Supreme Court demanding implementation of three-language policy!உச்சநீதிமன்றத்தில் பாஜக மனு
ShareTweetSendShare
Previous Post

அண்ணா சொன்னதை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் : இராம. ஸ்ரீனிவாசன்

Next Post

தரையில் அமர வைக்கப்பட்ட கர்ப்பிணிகள் : ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்!

Related News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies