முன்னாள் ராணுவ வீரர் கொடூரமாக கொலை : 40 நாட்களுக்கு பின் இருவர் கைது!
Oct 21, 2025, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முன்னாள் ராணுவ வீரர் கொடூரமாக கொலை : 40 நாட்களுக்கு பின் இருவர் கைது!

Web Desk by Web Desk
Mar 13, 2025, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரியாபட்டி அருகே முன்னாள் ராணுவ வீரரை தார் உலையில் வீசி கொடூரமாக கொலை செய்த விவகாரத்தில் 40 நாட்களுக்கு பின் இருவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மேல அழகிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி என்பவர் ராணுவத்திலும், ரயில்வேயிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், திடீரென மாயமானார்.

இது தொடர்பாக அவரது மனைவி மலர்விழி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், துரைப்பாண்டி வங்கி கணக்கில் இருந்து ராம்குமார் என்பவரது வங்கிக் கணக்கிற்கு அதிக அளவு பணம் அனுப்பியது தெரியவந்தது.

இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் ராம்குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், தார் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றிய வந்த பாண்டி என்பவர் மூலம் துரைபாண்டிக்கு ராம்குமார் அறிமுகமானது தெரியவந்தது.

மேலும், மூவரும் நட்பாக பழகி வந்த நிலையில், கார் வாங்கி தந்ததில் இருவரும் கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய் பெற்றதை அறிந்த துரைபாண்டி அதுகுறித்து கேட்டதால், ஆத்திரமடைந்த இருவரும் துரைபாண்டியை கொலை செய்து தார் உலையில் வீசி எரிந்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

இதனை தொடர்ந்து இருவரை கைது செய்த போலீசார், தார் உலையில் கிடைத்த சில எலும்புகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: Tn newsFormer soldier brutally murdered: Two arrested after 40 days!முன்னாள் ராணுவ வீரர் கொலை
ShareTweetSendShare
Previous Post

பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Next Post

மாணவர்களிடம் பெயிண்ட் டப்பாவை கொடுத்து சாதிய அடையாளங்களை அழித்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு!

Related News

அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு?

மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

காவலர் நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மரியாதை!

அமாவாசை தினத்தில் கேதார கெளரி நோன்பு கடைபிடிக்கும் பெண்கள்!

திருவள்ளூர் : தொடர் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

அந்தியூர் அருகே உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

சீன பொருட்களுக்கு நவ. முதல் 155% வரி விதிக்க வாய்ப்பு : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்கா : விறுவிறுப்பாக நடைபெற்ற விநோத பூசணிக்காய் படகு பந்தயம்!

வெள்ளை மாளிகையை இடிக்கும் பணிகள் தொடக்கம்!

அமெரிக்கா : சுவாமி நாராயணன் அக்ஷர்தம் கோயிலில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies