காரை பின்னோக்கி இயக்கியபோது கிணற்றில் விழுந்த விவசாயி உள்ளிட்ட இருவர் பலி!
Aug 9, 2025, 09:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காரை பின்னோக்கி இயக்கியபோது கிணற்றில் விழுந்த விவசாயி உள்ளிட்ட இருவர் பலி!

Web Desk by Web Desk
Mar 14, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தியமங்கலம் அருகே காரை பின்னோக்கி இயக்கியபோது கிணற்றில் விழுந்து விவசாயி பலியான நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே முள்ளிக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்ற விவசாயி, உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தனது காரை இயக்கியுள்ளார். காரை பின்னோக்கி இயக்கியபோது, எதிர்பாராத விதமாக சிறிய தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கார் கிணற்றுக்கு விழுந்துள்ளது.

80 அடி ஆழமுள்ள கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்ததால் , காருடன் சிவகுமார் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது காரில் இருந்த பெட்ரோல் மற்றும் ஆயில் தண்ணீரில் கலந்ததால் சிவக்குமாரை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

கிணற்றில் இருந்து தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்ட நிலையில், சிவகுமாரை மீட்கும் பணியில் 4 மீனவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது, கிணற்றில் இருந்த தண்ணீர் நச்சுத்தன்மையாக மாறியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு மூர்த்தி என்ற மீனவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து கிணற்றில் இருந்த தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு இருவரின் சடலங்களையும் தீயணைப்புத்துறை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: sathyamangalamfarmer diedcar fell into a well while reversingMullikapalayam
ShareTweetSendShare
Previous Post

மாணவர்கள் கல்வியில் பின் தங்கியதால் தண்டனை கொடுத்துக்கொண்ட தலைமை ஆசிரியர்!

Next Post

மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு 3,600 கோடி ஒதுக்கீடு!

Related News

இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா?

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

ஓய்வு பெறும் Cheetah ரக ஹெலிகாப்டர்கள் : 200 நவீன இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய ராணுவம் டெண்டர்!

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

ட்விட்டரில் வம்பிழுத்த எலான் மஸ்க் : நட்பார்ந்த முறையில் பதிலளித்த சத்ய நாதெல்லா!

தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவு : ‘நபன்னா அபிஜன்’ என்ற பெயரில் பேரணி!

கோயில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘சிறை’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

கவுன்சிலர்கள் போன் செய்து தூய்மை பணியாளர்களை மிரட்டியதாக குற்றச்சாட்டு!

டெல்லி : சுடிதார் அணிந்து சென்ற பெண்ணுக்கு உணவகத்தில் அனுமதி மறுப்பு!

பீகாரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ரக்ஷா பந்தன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies