சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் சுட்டுக்கொலை!
May 9, 2025, 12:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் சுட்டுக்கொலை!

Web Desk by Web Desk
Mar 26, 2025, 06:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் அடுத்தடுத்து தொடர் செயின் பறிப்பு ஈடுபட்ட  தரமணி அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற  கொள்ளையன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சென்னை அடையாறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிண்டி, சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று 7 மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவத்தில் விமானம் மூலம் தப்ப முயன்ற சூரத், ஜாபர் என்ற இரண்டு வட மாநில கொள்ளையர்களை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் விசாரணையின் போது சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே போலீசாரை தாக்கி விட்டு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஜாபர் தப்ப முயன்றதாகவும், அதனால் அவர் சுடப்பட்டதாகவும்  போலீசார் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உயர் போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

பாரதிக்கு இப்படியொரு சோகம் நிகழ்ந்திருக்க வேண்டாம் – இளையராஜா

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் – குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் திரில் வெற்றி!

Related News

வெகு விமரிசையாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம்!

திருவண்ணாமலை : இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக பிரமுகர் வெட்டி கொலை!

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநில நகரங்களை குறி வைத்து பாக். தாக்குதல் – வானிலேயே இடைமறித்து பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் கவலை அளிக்கிறது – சீனா

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் – சிறப்பு விருந்து!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் கடிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாக்.ராணுவம் விடிய விடிய தாக்குதல் – வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் விளக்கம்!

இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது – ஜே.டி.வான்ஸ்

பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்பை உலகிற்கு இந்தியா அம்பலப்படுத்தியுள்ளது – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி

இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வை நோக்கி நகர வேண்டும் – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து!

கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல்!

ஆப்ரேஷன் சிந்தூர் 3.0 – பிரதமர் மோடியுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை!

போர் பதற்றம் – ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்!

பதுங்கு குழியில் பாகிஸ்தான் பிரதமர் – அசிம் முனீர் கைது!

நிலைகுலைந்த பாகிஸ்தான் ராணுவம் : குவெட்டா நகரை கைப்பற்றியது பலூசிஸ்தான் விடுதலைப் படை

ஆப்ரேஷன் சிந்தூர் எப்படி? : பழி வாங்கிய இந்தியா –  பதறிய பாகிஸ்தான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies