பாதுகாவலரை ஆய்வுப் பணிக்குப் பயன்படுத்திய ஆட்சியர்!
Oct 14, 2025, 11:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாதுகாவலரை ஆய்வுப் பணிக்குப் பயன்படுத்திய ஆட்சியர்!

Web Desk by Web Desk
Mar 27, 2025, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாவலர் மற்றும் தபேதரை ஆய்வுக்குப் பயன்படுத்திய நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் செயல் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா பல்வேறு துறைகளில் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் எருமபட்டி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக கடைகளில் ஆட்சியர் உமா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நெகிழி பொருட்களை உபயோகிக்கக் கூடாது எனக் கடையின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வு நடவடிக்கையின்போது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்குத் தகவல் அளிக்காத அவர், தனது பாதுகாவலர் ஆய்வுப் பணிக்குப் பயன்படுத்தியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tags: The collector used the security guard for research work!நாமக்கல் மாவட்டஆட்சியர்
ShareTweetSendShare
Previous Post

இழப்பீடு வழங்காததைக் கண்டித்து விவசாய சங்கத்தினர் போராட்டம்!

Next Post

நாளை தொடங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு !

Related News

ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்!

கோவை மாமன்ற கூட்டத்தில் அதிமுக – திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

சாதிய பெயர்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்த திருமாவளவன்!

திமுக பகுதி செயலாளர் தவமணி கட்சியிலிருந்து நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமையாக்கிய EPFO 3.0. : இனி சில CLICK-களில் PF தொகை உங்களிடம்…!

கனவாகி போன நம்பிக்கை : நேபாள இந்து மாணவரை சடலமாக ஒப்படைத்த ஹமாஸ்!

இந்திய அரசின் மின்னஞ்சல் சேவைகள் ZOHO-விற்கு மாற்றம் : நாட்டின் சுயநிறைவு பார்வைக்கான வலிமையான அடித்தளம்…!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

முடிவுக்கு வந்த காசா போர் : இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை விடுவித்த ஹமாஸ்!

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies